Tag: திருப்பூர் மாவட்டம்
குருவப்பநாயக்கனூர் ஊராட்சி – திருப்பூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குருவப்பநாயக்கனூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:த. தமிழ்செல்வி,
ஊராட்சி செயலாளர் பெயர்ஜி. எஸ். ராஜேஸ்வரி ,
வார்டுகள் எண்ணிக்கை:06
வார்டுகள், ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2407,
ஊராட்சி ஒன்றியம்:உடுமலைப்பேட்டை ,
மாவட்டம்:திருப்பூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:சுதந்திர போராட்ட தியாகி சார்தார் வேலப்ப...
குப்பாண்டம்பாளையம் ஊராட்சி – திருப்பூர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
குப்பாண்டம்பாளையம்
2. ஊராட்சி தலைவர் பெயர்
எஸ்.கமலவேணி
3. ஊராட்சி செயலாளர் பெயர்
ப.செந்தில்
4. வார்டுகள் எண்ணிக்கை
6
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
2450
6. ஊராட்சி ஒன்றியம்
அவினாசி
7. மாவட்டம்
திருப்பூர்
8. ஊராட்சியின் சிறப்புகள்
அவினாசி புகழ்வாய்ந்த திருப்புக்கொளியுா் என்னும் பாடல்...
மனம் உகந்து கொடுத்த மாதப்பூர் ஊராட்சி தலைவர்
மாதப்பூர் ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் தங்கள் பணியினை தொய்வின்றி செய்திடும் பொருட்டு
மாதப்பூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சு.பழனிச்சாமி(வினாயகர ஆட்டோ கன்ஷ்டல்டிங்- பல்லடம்) அவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றினை ஊராட்சி மன்ற...
மாதப்பூர் ஊராட்சியில் குடிமராமத்து பணி தொடக்கம்
குடிமராமத்து பணி
மாதப்பூர் ஊராட்சியில் தொட்டம்பட்டி சத்திரக்குட்டையில் குடிமரமாத்து பணி பூமி பூஜை யுடன் தொடங்கியது.
அந்த நிகழ்வினை மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ச.அசோக்குமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வக்கீல்...
சூப்பர் திட்டம்- தூள் கிளப்பும் மாதப்பூர் ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
பல்லடம் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து.
ஊராட்சி மன்றத்தின் சார்பாக மலிவு விலை பல்பொருள் அங்காடி ஒன்றைை ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்...
மாதப்பூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம்
இடம்: சமுதாய நலக் கூடம்.
நாள் : 16-05-2020
நேரம் : மாலை 5 முதல் 7 மணிவரை
நாளை இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதித்த ஹோமியோபதி மருத்துவத்தில் கொரனோ நோய் எதிர்ப்பு...
மின்கம்பத்தில் மாட்டிய மைனாவை மீட்ட லோகநாதன்
வாழ்த்துவோம்
பல்லடம் பனப்பாளையத்தில் மின் கம்பத்தில் ஓர் மைனா பறவையின் கால் மின் கம்பியில் நூலால் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தது .
அதன் துணை பறவையின் சத்தத்தில் கவனித்து மின் ஊழியருக்கு தகவல்...
புதிய சீருடை- அசத்தும் மாதப்பூர் ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
மாதப்பூர் ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு இன்று ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார் அவர்கள் புதிய சீருடைகளை வழங்கினார்.
களத்தில் இறங்கி பணி செய்யும் கணக்கம்பாளைம் ஊராட்சி தலைவி
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் மின்மோட்டார் பழுதுபார்க்கும் பணியும் 3வது வார்டு டிரைனேஜ் சுத்தம் செய்யும் பணியும் 4 வது வார்டில் மழைநீர் வடிகால் பைப் லைன் பதிக்கும்...
மக்களை காப்பவர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கிய மாதப்பூர் ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
கொரொனா தடுப்பு பணியில் நேரடியாக மக்களைக் காக்க போராடும் மகத்தானவர்கள் உள்ளாட்சி பணியாளர்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஊராட்சியை தூய்மையாக்கி,கிருமி நாசினி தெளிக்கும் செயல்களில் ஈடுபடும் தூய்மைகாவலர்களை பாதுகாக்கும் பணியில் மாதப்பூர் ஊராட்சி...