fbpx
29.3 C
Chennai
Saturday, July 27, 2024
Home Tags இராமசாமியாபுரம்

Tag: இராமசாமியாபுரம்

இராமசாமியாபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் அனைத்து முக்கிய வீதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தூவப்பட்டது.

இராமசாமியாபுரத்தில் சுகாதார பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி, அம்பேத்கார் சிலைப்பகுதி, கூமாபட்டி மெயின்ரோடு பகுதி, ரைஸ்மில்ரோடு, சர்ச் தெருபகுதிகளில் கிருமி நாசினி sprayer மூலமும், ப்ளீச்சிங் பவுடர் ஊராட்சி தலைவர் திருமதி. M. கிரேஸ் முன்னிலையில்...

உணவு,மளிகை பொருட்கள் வழங்கிய ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் கொரொனா காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மூன்று குழந்தைகளின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு இராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமிருந்து தலா 5கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட...

இராமசாமிபுரத்தில் தொடர்ந்து அடிப்படை பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊரட்சிக்குட்பட்ட வார்டு 1-மேலத்தெரு நந்தவனம் செல்லும் சாலையிலும், வார்டு 1-ல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சுற்றிலும், ரைஸ்மில் to பிளவக்கல் அணை செல்லும் சாலையிலும் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம்...

ஒரே நாளில் தீர்வு- இராமசாமியாபுரம் ஊராட்சி தலைவி அசத்தல்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மழை பெய்த காரணத்தால்  மகளிர் சுகாதார வளாக செப்டிக் டேங்க் இடிந்து பழுதடைந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ் முன்னிலையில் அங்குள்ள மூன்று செப்டிக் டேங்க்குகளை compressure motor...

இராமசாமியாபுரத்தில் மக்கள் பிரதிநிதிகள்-கிரிமி நாசினி தெளிப்பு

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் . M.சந்திரபிரபா முத்தையா , வத்திராயிருப்பு ஒன்றிய குழுத்தலைவர் . M.சிந்துமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த மகேஸ்வரன்,  நாகராஜ்...

இராமசாமியாபுரம் ஊராட்சியில் தொடரும் பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிராக்டர் விசைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ், செயலாளர்  ராஜன் ஆகியோரால் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெளிக்கப்பட்டது. இராமசாமியாபுரம்...

கொரொனா வைரஸ் தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்களும், பஞ்சாயத்து தலைவரும்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம், ஊராட்சியில் அம்பேத்கர் சிலை இருந்து ரைஸ் மில் ரோடு வரைசுத்தம் செய்தல், ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் தெரு குப்பைகளை டிராக்டர் மூலம் அகற்றுதல் பணி நடைபெற்றது. மேலும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில்...

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இராமசாமியாபுரம்

0
இராமசாமியாபுரம் ஊராட்சியில் இன்று (01-04-2020) கொரோனா நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் ராஜன், ஏற்பாட்டில் வீடுதோறும் தெளிக்கப்பட்டது. ஊராட்சி தலைவரின் தொடர்...

கொரொனா காலகட்டத்திலும் இடைவிடா பணிகள்-இராமசாமியாபுரம் ஊராட்சி

0
மக்கள் பணி விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மக்கள் பணி தொய்வில்லாது நடந்துவருகிறது. ஊராட்சி மன்ற தலைவி கிரேஷ் தலைமையில் கொரொனா எதிர்ப்பு நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இராமசாமியாபுரம் ஊராட்சி நியாய விலைக் கடைகளுக்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்