மின்கம்பத்தில் மாட்டிய மைனாவை மீட்ட லோகநாதன்
வாழ்த்துவோம்
பல்லடம் பனப்பாளையத்தில் மின் கம்பத்தில் ஓர் மைனா பறவையின் கால் மின் கம்பியில் நூலால் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தது .
அதன் துணை பறவையின் சத்தத்தில் கவனித்து மின் ஊழியருக்கு தகவல் கொடுத்து சில நிமிடங்களில் மாதப்பூர் மின்சார வாரிய மின்பாதை ஆய்வாளர் லோகநாதன் வந்து...