fbpx
27.7 C
Chennai
Wednesday, April 24, 2024

ஆலத்தூர் – திருப்பூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திருப்பூர்    தாலுக்கா – அவிநாசி     பஞ்சாயத்து – ஆலத்தூர்  ஆலத்தூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்ட தலைமையகமான திருப்பூரிலிருந்து வடக்கு நோக்கி 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அவிநாசியைச்...

குப்பாண்டம்பாளையம் ஊராட்சி – திருப்பூர் மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் குப்பாண்டம்பாளையம் 2. ஊராட்சி தலைவர் பெயர் எஸ்.கமலவேணி 3. ஊராட்சி செயலாளர் பெயர் ப.செந்தில் 4. வார்டுகள் எண்ணிக்கை 6 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 2450 6. ஊராட்சி ஒன்றியம் அவினாசி 7. மாவட்டம் திருப்பூர் 8. ஊராட்சியின் சிறப்புகள் அவினாசி புகழ்வாய்ந்த திருப்புக்கொளியுா் என்னும் பாடல் பாடப்பெற்ற சிவன் கோவில் உள்ளது.அந்நகருக்கு அருகாமையில் உள்ளது. 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் 1.ஆலாம்பாளையம், 2.பழைய...

அய்யம்பாளையம் – திருப்பூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திருப்பூர் தாலுக்கா – அவிநாசி பஞ்சாயத்து – அய்யம்பாளையம் அய்யம்பாலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவனாஷி தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்ட தலைமையகமான திருப்பூரிலிருந்து மேற்கு நோக்கி 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மாநில தலைநகர் சென்னையிலிருந்து 450 கி.மீ. அய்யம்பாளையம்...

குருவப்பநாயக்கனூர் ஊராட்சி – திருப்பூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:குருவப்பநாயக்கனூர் , ஊராட்சி தலைவர் பெயர்:த. தமிழ்செல்வி, ஊராட்சி செயலாளர் பெயர்ஜி. எஸ். ராஜேஸ்வரி , வார்டுகள் எண்ணிக்கை:06 வார்டுகள், ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2407, ஊராட்சி ஒன்றியம்:உடுமலைப்பேட்டை , மாவட்டம்:திருப்பூர் , ஊராட்சியின் சிறப்புகள்:சுதந்திர போராட்ட தியாகி சார்தார் வேலப்ப நாயுடு வாழ்ந்த ஊராட்சி , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: குருவப்பநாயக்கனூர் மட்டும் , ஊராட்சி...

குறையை கூற வாட்ஸ்ஆப் எண்- மாதப்பூர் ஊராட்சி

0
திருப்பூர் மாவட்டம் மாதப்பூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுக்கோள்.. சம்மந்தப்பட்ட தேவைகள் பொதுமக்களுக்கு இருப்பின் பொதுமக்கள்‌ அலுவலக WhatsApp 9698071296 நம்பர் மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்து அடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை‌ மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஊராட்சி மன்றத்தலைவர் ச.அசோக்குமார்...

மக்களை காப்பவர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கிய மாதப்பூர் ஊராட்சி

0
திருப்பூர் மாவட்டம் கொரொனா தடுப்பு பணியில் நேரடியாக மக்களைக் காக்க போராடும் மகத்தானவர்கள் உள்ளாட்சி பணியாளர்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஊராட்சியை தூய்மையாக்கி,கிருமி நாசினி தெளிக்கும் செயல்களில் ஈடுபடும் தூய்மைகாவலர்களை பாதுகாக்கும் பணியில் மாதப்பூர் ஊராட்சி ஈடுபட்டுள்ளது. மாதப்பூர் ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை  ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார்...

களத்தில் இறங்கி பணி செய்யும் கணக்கம்பாளைம் ஊராட்சி தலைவி

0
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் மின்மோட்டார் பழுதுபார்க்கும் பணியும் 3வது வார்டு டிரைனேஜ் சுத்தம் செய்யும் பணியும் 4 வது வார்டில் மழைநீர் வடிகால் பைப் லைன் பதிக்கும் பணியும் நடைபெற்றது. எஸ் வி புரம் பெரிய லைன் பகுதியில் கிரிமிநாசினி அடிக்கும் பணியும்...

புதிய சீருடை- அசத்தும் மாதப்பூர் ஊராட்சி

0
திருப்பூர் மாவட்டம் மாதப்பூர் ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு இன்று  ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார் அவர்கள் புதிய சீருடைகளை வழங்கினார்.

மின்கம்பத்தில் மாட்டிய மைனாவை மீட்ட லோகநாதன்

0
வாழ்த்துவோம் பல்லடம் பனப்பாளையத்தில் மின் கம்பத்தில் ஓர் மைனா பறவையின் கால் மின் கம்பியில் நூலால் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தது . அதன் துணை பறவையின் சத்தத்தில் கவனித்து மின் ஊழியருக்கு தகவல் கொடுத்து சில நிமிடங்களில் மாதப்பூர் மின்சார வாரிய மின்பாதை ஆய்வாளர் லோகநாதன் வந்து...

மாதப்பூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்

0
ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம் இடம்: சமுதாய நலக் கூடம். நாள் : 16-05-2020 நேரம் : மாலை 5 முதல் 7 மணிவரை நாளை இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதித்த ஹோமியோபதி மருத்துவத்தில் கொரனோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். குடும்ப நபர்கள் அனைவருக்கும் வயது மற்றும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்