உழவர் உற்பத்தி குழுக்களுக்கு பண்ணை இயந்திரம் வழங்கல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டாரத்தில் உள்ள ஆலூர், அச்செட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, கணுகொண்டப்பள்ளி, மல்லசந்திரம், தாசரிப்பள்ளி, காளகஸ்திபுரம் ஆகிய ஏழு கிராமங்களில், 2019 - 20ம் ஆண்டில், கூட்டு பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் தலா, 20 விவசாயிகள் வீதம், 100 பேரை ஒருங்கிணைந்து மொத்தம், 35 உழவர் ஆர்வலர்...
புதிய சீருடை- அசத்தும் மாதப்பூர் ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
மாதப்பூர் ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு இன்று ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார் அவர்கள் புதிய சீருடைகளை வழங்கினார்.
களத்தில் இறங்கி பணி செய்யும் கணக்கம்பாளைம் ஊராட்சி தலைவி
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் மின்மோட்டார் பழுதுபார்க்கும் பணியும் 3வது வார்டு டிரைனேஜ் சுத்தம் செய்யும் பணியும் 4 வது வார்டில் மழைநீர் வடிகால் பைப் லைன் பதிக்கும் பணியும் நடைபெற்றது.
எஸ் வி புரம் பெரிய லைன் பகுதியில் கிரிமிநாசினி அடிக்கும் பணியும்...
சுறுசுறுப்பு காட்டும் சோமம்பட்டி ஊராட்சி
சேலம் மாவட்டம்
சோமம்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கபட்ட சத்துமாத்திரைகள் ஊராட்சி தலைவரால் வழங்கபட்டது.
சோமம்பட்டி ஊராட்சி வடக்கு காடு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கபட்டு வருகிறது.
இக்கட்டான சூழ்நிலையிலும் கொரொனா தடுப்பு பணியில் சுறுசுறுப்பு காட்டி வருகிறது சோமம்பட்டி ஊராட்சி.
மக்களை காப்பவர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கிய மாதப்பூர் ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
கொரொனா தடுப்பு பணியில் நேரடியாக மக்களைக் காக்க போராடும் மகத்தானவர்கள் உள்ளாட்சி பணியாளர்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஊராட்சியை தூய்மையாக்கி,கிருமி நாசினி தெளிக்கும் செயல்களில் ஈடுபடும் தூய்மைகாவலர்களை பாதுகாக்கும் பணியில் மாதப்பூர் ஊராட்சி ஈடுபட்டுள்ளது.
மாதப்பூர் ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார்...
குறையை கூற வாட்ஸ்ஆப் எண்- மாதப்பூர் ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
மாதப்பூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுக்கோள்..
சம்மந்தப்பட்ட தேவைகள் பொதுமக்களுக்கு இருப்பின் பொதுமக்கள் அலுவலக
WhatsApp 9698071296 நம்பர் மூலமாக புகார் தெரிவிக்கலாம்.
புகார் தெரிவித்து அடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஊராட்சி மன்றத்தலைவர் ச.அசோக்குமார்...
ஜெகதேவி ஊராட்சியில் நிவாரண பொருட்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சியில் உள்ள காமாட்சிபுரம் இருளர் காலனி ,பாகிமானூர் இருளர் காலனி,சாப்பமுட்லு இருளர் காலனி, ஆகிய பகுதிகளில் 100குடும்பங்களுக்கு. கொராணா தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரடங்கு உள்ளதால் நலிவடைந்த மக்களுக்கு நிவாரணப் பொருள் சமுக இடைவெளி பின் பற்றி உணவு பொருள்...
ஜெகதேவி ஊராட்சியில் இணைந்து செயல்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சியில் அனைத்து குக்கிராமங்களிலும் கொராணா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கிருமிநாசி டிராக்டர்முலம் அடிக்கப்பட்டது28.4.2020 ஜெகதேவி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ஜெயந்தி ,ஒன்றியக்குழு உறுப்பினர் அப்சர்பேகம் சான் பாஷா, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர்கள் இலக்கியா ராஜேஷ்...
ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் இடைவிடாது மக்கள் பணியாற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்
ஈஸ்வரமூர்த்திபாளையம்
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்..
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்.
ஒண்டிகடை
காத்தாகவுண்டனூர்
ஈஸ்வரமூர்த்திபாளையம்
இந்த ஊராட்சியின் செயலாளரும்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்குமார் அவர்களிடம் நமது இணைய பத்திரிகையின் சார்பாக...
ஜெகதேவி ஊராட்சியில் சிறப்பாக நடைபெறும் மக்கள் பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜெகதேவி ஊராட்சியில் கொரொனா காலகட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
சுகாதார துறையின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் பரிசோதனகள் நடைபெற்றன.
ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், குப்பை அகற்றுதல் போன்ற தூய்மை பணியும் நடைபெற்றன.
கிரானைட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு...




































