இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் வைத்த கோரிக்கைகள்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக
பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார்....
தொடர் மரணங்கள்- ஊராட்சி செயலாளர்களின் தொடரும் சோகம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஒன்றியம்,ஏற்காடு ஊராட்சியின் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் சிவகுமார் அவர்கள் பணியாற்றி வந்தார்.
.அம்மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் 2000 சதுர அடிகளுக்கு மேல் உயர் அலுவலர் உத்தரவின்றி வீட்டு வரி விதிப்பு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் ஏற்காடு ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்...
ஊராட்சி செயலாளர் மரணம் – மாநில மையம் போராட்ட அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு
*கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி ஒன்றியம் சிறுவங்கூர் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் திரு.ஜெயவேல் அவர்கள் இன்று மன உளைச்சல் காரணமாக ஏரிக்கரை செல்லியம்மன் கோவில் அரச மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியூட்டுகிறது..மிகக் குறைந்த வயதில் இந்த நிலைக்கு நிர்வாகம் சகோதரரை...
இணைய காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் ஊராட்சி
*டிஜிட்டல் ஊராட்சி*
உங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்தியை டிஜிட்டல் முறையில் தெரிவிப்போம்.
1. *பல்க் வாய்ஸ் கால்* ( 27 செகண்ட்). கால்ரேட் 75 பைசா
2. பல்க் எஸ்.எம்.எஸ்* 40 பைசா
பிட்நோட்டீஸ் அச்சிட்டு விநியோகிக்கும் செலவை விட டிஜிட்டல்...
முதல்வரும்- ஊராட்சி தலைவரும்..ஓர் ஒப்பீடு
இரண்டு பேரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
முதல்வருக்கு தனது ஆளுமைக்கு உட்பட்ட அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் உண்டு.ஆனால்,ஊராட்சி தலைவர்களுக்கு கிடையாது.
காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ஊராட்சி தலைவர்களுக்கு உண்டு.ஆனால், முதல்வருக்கு கிடையாது.
தனக்கான அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு்.ஆனால், துணைத் தலைவரை மாற்றும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு கிடையாது.
மாநிலத்தில் முதல்வரே உச்சபட்ச...
பஞ்சராகிப்போன பஞ்சாயத்துராஜ்
மாநில சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என கூப்பாடு போட்டு அதிகாரத்திற்கு வந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் ஊராட்சிகளின் அதிகாரம் படிப்படியாக பறிக்கப்பட்டு பஞ்சாராகிப்போய்விட்டது பஞ்சாயத்துராஜ் சட்டம்.
அண்டை மாநிலமான கேரளத்தில் மட்டுமே உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.
1. வீட்டு வரி உட்பட அனைத்து...
புழல் மத்திய சிறையில் கனரக தொழில் கூட சலவை இயந்திரம்
▪️புழல் மத்திய சிறை -1 இல் கனரக தொழில் கூட சலவை இயந்திரம் (Heavy duty industrial power laundry) பயன்பாட்டிற்கு வந்தது.
▪️ சிறைவாசிகளின் உடைகளை தாங்களே துவைத்துக் கொண்டிருந்த போது சுகாதார நிலை ஒரே அளவில் பராமரிக்க முடியாததால் இயந்திரம் மூலம் துவைக்கும் வசதி அனைத்து...
தேனி பாராளுமன்றத் தொகுதி ஒரு கண்ணோட்டம்
1
ஆண்டிபட்டி
2
சின்னமனூர்
3
கடமலை-மயிலாடும்பாறை
4
தேனி
5
போடிநாயக்கனூா்
6
கம்பம்
7
பெரியகுளம்
8
உத்தமபாளையம்
8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
மதுரை மாவட்டத்தில் உள்ள
1.அலங்காநல்லூர்
2.செல்லம்பட்டி
3.சேடபட்டி
4.உசிலம்பட்டி
5.வாடிப்பட்டி
என்ற 5 ஊராட்சி ஒன்றியங்களும் தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. மதரை மேற்கு ஒன்றியத்தில் குறிப்பிட்ட சில ஊராட்சிகள் தேனி பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.
தூய்மை பணியாளர்கள் என அரசாணை- கடைபிடிக்காத அரசுத்துறை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர் இனி தூய்மைப்பணியாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது..
அதாவது தமிழக சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் கடந்த மார்ச் 19-ந்தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும்...
தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தோன்றிய சிவப்பு நிறம்..மக்கள் அச்சம்
தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தண்ணீர் சிவப்பு நிறமான மாறியதால் பொதுமக்கள் குடிநீரைக் குடிப்பதற்கு பயப்படுவதால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தாமிரபரணி குடிநீர் ஏன் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைப் பகுதியான பூங்குளத்தில் தாமிர...



























