ஊராட்சி செயலாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி
பேச்சு வார்த்தைக்குறிப்பு
ஊராட்சி செயலர்களுக்கு கிராம ஊராட்சிகளில் ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க
நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அதன்போது கீழ்க்கண்ட விவரங்கள்
தெரிவிக்கப்பட்டது.
ஒற்றைமையக் கணக்கின் மூலம் ஊராட்சியின் மொத்த பகிர்மான நிதியம் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன்மூலம் நிதிப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆவன
செய்யப்படும். அதற்கென கீழ்காணும் வழிமுறைகளில்...
பொருளாதார இழப்பு-உடல்நலம் பாதிப்பு – தொடரும் மூன்றாம் நாள் போராட்டம்
ஆளும் அரசு என்ன செய்யபோகிறது?
ஊராட்சி செயலாளர்களின் தொடர்காத்திருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது.
பொருளாதார இழப்பு
குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.
ஒரு நபருக்கு குறைந்த பட்ச ஒரு நாள் செலவு என்று 300ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 5000 பேர்களுக்கு 15,00,000...
ஒற்றை மனிதனுக்கு கட்டுப்பட்ட கூட்டம்
ஜான்போஸ்கோபிரகாஷ்
ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு நியமான கோரிக்கைகளை வழியுறுத்தி தொடர்போராட்டத்தை அறிவித்து, பனகல் மாளிகை அருகில் பகலும் இரவும் போராடி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில்,மூன்றாவது நாளும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ்.
போராட்டத்தை கலைப்பது
மூன்றாம் நாள் போராட்டத்தின் போது பல அரசியல்...
உச்சகட்ட வெயில் – ஊராட்சி செயலாளர்களின் தொடரும் இரண்டாம் நாள் போராட்ட படங்கள்
சென்னை
சென்னையில் வாழ்பவர்களே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வருவதில்லை.
உச்சகட்ட வெயில் கொளுத்தினாலும் தமது உரிமையை வென்றெடுக்க தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள்.
சுட்டெரிக்கும் வெயிலில் ஊராட்சி செயலாளர்கள்
பாவம் பெண்கள்
அதிகபட்ச வெயிலின் தாக்கம் உள்ள நிலையில் தங்களின் உரிமைக்காக போராடிவரும் ஊராட்சி செயலாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் நிலையை கண்டால் கண்ணீர் வருகிறது.
குளுகுளு காரிலும்,அறைகளிலும் காலத்தை கழிக்கும் அமைச்சருக்கும்,உயர் அதிகாரிகளுக்கும் இவர்களின் நிலையை பற்றி சிறிதும் கவலை இல்லை போலும்.
கொழுப்பெடுத்து கள்ள...
ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டம் – சீமான் அறிக்கை
கிராம ஊராட்சிச் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதுமுள்ள 12,525 கிராம ஊராட்சிகளின் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை வெளியிடாமல் திமுக அரசு தொடர்ந்து...
மொத்த ஊராட்சி செயலாளர்களும் சென்னையில் போராட்டம்
சைதாப்பேட்டை
10 ஆயிரத்திற்கு அதிகமான ஊராட்சி செயலாளர் சென்னை சைதாப்பேட்டை பனகல்மாளிகை அருகே திரண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிப் பணிகள் ஸதம்பித்து உள்ளன. இவர்களின் கோரிகைக்களை நிறைவேற்றினால் தான் மக்கள் பணி நடைபெறும்.
இந்த விசயத்தில் தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்....
ஊராட்சியும் அதன் தனிச் சிறப்பும்
அன்பு ஊராட்சி செயலாளர்களே...
நீங்கள் பணிபுரியும் ஊராட்சியில் ஏதாவது தனி சிறப்பு இருக்கும். அந்த ஊராட்சியில் உள்ள சிற்றூர்களில் பழமையான சிறப்பு பெற்ற வழிபாட்டு தலம் இருக்கலாம். சிறந்த சுற்றுலாதலமாக இருக்கும்.ஏதாவது துறையில் புகழ் பெற்ற மனிதர் பிறந்த ஊராக இருக்கலாம்.
இப்படி ஏதாவது ஒரு சிறப்பு உங்கள் ஊராட்சியில்...
மே 3- உலக பத்திரிகை சுதந்திர தினம்
மக்களுக்கான செய்தியை வெளியிடுவதே உண்மையான ஊடக தர்மம்.
எவருக்கும் பயப்படாமல் உண்மை செய்தியை வெளியிடுவதே ஊடக சுதந்திரம்.
நமது இணைய செய்தி தளம், மக்களுக்கான ஊடகமாகவே எந்நாளும் பயணிக்கும்..
அதன் செயல்பாடுகளில் ஒரு துளியாக...உரிமைக்காக போராடும் ஊராட்சி செயலாளர்களின் உண்மை நிலை அரசிற்கு உரக்க சொல்வதோடு மட்டுமல்லாது, நமது இணைய தள...
நமது இணைய தள ஆலோசகர் தேர்தலில் வெற்றி
அழகன் தமிழ்மணி
தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
2023-26 ஆண்டுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி நீதிமன்றம் நியமித்த மேற்பார்வையாளர் கண்காணிப்பில் நடந்தது.
இராமசாமி இராமநாராயணன் (எ) முரளி தலைமையில் நலம் காக்கும் அணியும், மன்னன் தலைமையில் உரிமை காக்கும் அணியும் கடுமையாக போட்டி போட்டனர்....