நத்தத்தில் யுத்தம் -அரசியல் சண்டையால் பாதிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்
நத்தம்
திண்டுக்கல் மாவடத்தில் நத்தம் ஒன்றிய சேர்மனாக அதிமுக கட்சி சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உறவினர்.
சமீபத்தில் சில அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். இருந்தாலும்,ஒன்றிய பெருந்தலைவர் பதவியை திமுகவால் கைப்பற்ற முடியவில்லை.
ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஒருபக்கம், அதிமுக சேர்மன் மறுபக்கம் என அரசியல்...
27மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் தள்ளிப்போகும்
ஊராட்சி தேர்தல்
2019 டிசம்பரில் 27 மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது.அதன் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. ஆகவே, விரைவில் தேர்தல் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
இன்று திண்டுக்கல்லில் ஊரகவளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கூறும்போது, பேரூராட்சி,நகராட்சி மற்றும்...
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை பாராட்டும் துறை அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்களை அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனதார பாராட்டுகிறார்கள்.
நம்மிடம் பேசிய ஒரு மாவட்ட அதிகாரி கூறியதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வை தக்க நேரத்தில் அளித்துள்ளார் இயக்குநர். எங்கள் துறையில் பணிபுரிந்து வரும் பல...
ஊராட்சி செயலர்களின் உழைப்பை சுரண்டும் போக்கினை கைவிடுக- மாநில தலைவர் அறிக்கை!!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசு கட்டிடங்களில் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டனர்..
தற்பொழுது குடிநீர் வசதி,கழிப்பறை, வசதி,மின் வசதி, தளவாடங்கள் வசதி சாமியானா அமைத்தல்,சுகாதாரப்...
ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர் தமிழக அரசிற்கு கடிதம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை சமூக தணிக்கை குழு ஆய்வு செய்து நிதி இழப்பு தொடர்பான பத்திகளை எழுப்பி...
தலைநகரை குலுங்க வைக்கும் ஊரக உள்ளாட்சி பணியாளர்கள் போராட்டம்
சைதாபேட்டை
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடந்து வருகிறது.
மிகப்பெரிய கூட்டத்தால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டதால், காவல்துறையின் வேண்டுகோளின்படி போராட்டத்தை முடித்துவிட்டு,முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு சென்றுள்ளளர்.
விரைவில்...
ஊரக வளர்ச்சி துறையில் பணி உயர்வு மற்றும் இட மாற்றம்
நாடாளு மன்ற தேர்தலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களை அனைத்து துறைகளிலும் இட மாறுதல் செய்ய உத்தரவு இடப்பட்டது.
அதன்படி ஊரக வளர்ச்சி துறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தீர்வு காண்பாரா ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப?
தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(கோப்ஸ்-கூட்டமைப்பு) எதிர்வருகின்ற 02.02.2024 ம் தேதி 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பனகல்மாளிகை முன்பாக ஒரு பெருந்திரள் போராட்டத்தை நடத்த அறிவிப்பு செய்துள்ளது.இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் எனில் இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் என்பவர்.
இவர்...
நூறுநாள் திட்ட ஊழலுக்கு யார் பொறுப்பு?
பணி நாட்கள்... பணியாட்கள்
ஒரு ஊராட்சியில் இன்று( 6.7.23)தேசிய ஊரக உறுதி திட்டம் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது 72 பணியாளர்கள் மட்டுமே பணித்தளத்தில் இருந்தனர். 72 பணியாளர்களின் வேலை அடையாள அட்டைகள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று காலையில் 102 பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாக அலுவலகத்திற்கு வருகை...
ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமனம்
பணி மாற்றம்
தமிழக அரசு அறிவித்துள்ள இடமாறுதல் ஆணைப்படி, ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செலாளராக இருந்த கருணாகரன் இஆப ஓய்வு பெற்றதால், துறையின் சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமிக்கப் பட்டுள்ளார்.





























