fbpx
29.4 C
Chennai
Monday, March 23, 2026

தனி அலுவலர் காலம் – பத்திரிகைகளே மக்களுக்கு கேடயம்

0
ஊரக உள்ளாட்சி ஜனவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பதவி காலம்  முடிய உள்ள 27 மாவட்டங்களில் ஆறு மாதத்திற்கு தனி அலுவலர் ஆளுமை காலம் ஆரம்பிக்க உள்ளது. குறிப்பாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது.ஆக, மக்கள் பணி செய்ய பிரதிநிதிகள் இல்லாத நிலை உருவாக உள்ளது. மத்தளம் இரண்டு...

கரை வேட்டி பராக்..பராக் – அலறும் அதிகாரிகள்

0
என்ன ஒற்றரே...பதட்டமா,பரபரப்பா... எனக்கு ஏன் தலைவா பதட்டம். உள்ளாட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் தான் பதட்டமா இருக்காங்க.. ஏன் ஒற்றரே.. தெரியாத மாதிரி கேட்குறீங்க. வர்ர ஜளவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடியுது. இனி,நாங்க சொல்றத தான் நீங்க கேட்கனும்னு கரை வேட்டிக்காரர்கள் அலப்பறையை  ஆரம்பிச்சிட்டாங்க. ஆளும் கட்சினா அப்படித்தானே ஒற்றரே.. நாங்க...

தணிக்கை களத்திற்குள் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள்?

0
தணிக்கை உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் திட்டங்களின் செயல் ஆக்கங்களை தணிக்கை செய்வதற்குரிய அமைப்பு உள்ளது. நடைபெற்றுள்ள பணிகள் முறையாக நடைபெற்றுள்ளதா, அதற்கான தொகை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என தணிக்கை செய்யப்படும். ஊராட்சி நிதிகளில் நடைபெற்ற திட்டம்,ஒன்றிய நிதி,மாவட்ட நிதி மற்றும் பல்வேறு நிதிகளின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் பணி நடைபெறும். அப்படி...

ஜனவரி 6ல் சட்டசபை கூட்டத்தொடர்

0
உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பம் ஆக உள்ளது. எத்தனை நாள் நடக்கும் என்பது அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளனர் ஜனவரி 5ம் தேதி .பதவி காலம் முடிய உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆறு மாத காலம் தனி அலுவலர் ஆளுமைக்கான மசோதா...

மூன்று வாரத்தில் முடிகிறது உள்ளாட்சிகளின் பதவிகாலம்

0
ஜனவரி-5 2020 ஜனவரி 5ம் தேதி 27 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களின் பதவிக் காலம் வரும் ஜனவரி 5-2025 அன்று நிறைவுபெறுகிறது. இன்றில் (டிசம்பர் 15) இருந்து மூன்றே வாரத்தில் முடிவுக்கு வருகிறது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி. தேர்தல் எப்போது தேர்தல் வரும்...

ஊராட்சி செயலர்களுக்கு கவுன்சிலிங் முறை பணி மாறுதல் எப்போது?

0
கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி நெடுந்தூரத்திற்கு பணி மாறுதல் செய்து வரும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதற்கு தீர்வு காண கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உள்ளதை போன்று 3 ஆண்டுகளுக்கு...

ஊரக வளர்ச்சி துறையும் – சங்கங்களும் , தொகுப்பு-1

0
சங்க அமைப்புகள் ஒரு கண்ணோட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் முதன்முதலாக "தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம் துவக்கப்பட்டது. சீர்காழியில் அன்றைய சேர்மன், கேசவன் என்கிற பதிவறை எழுத்தரை (RC) தரக் குறைவாக பேசியதன் அடிப்படையில் சீர்காழி கொள்ளிடம் திரு.M. நாராயணன் அவர்கள் மற்றும் கோவை மாவட்டம் அவினாசி...

வாராது வந்த வாய்ப்பு – புறக்கணிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி துறை

0
தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருத்தர், தன் துறையில் இருக்கிற அதிகாரி ஒருத்தருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கணும்னு, தலைமையிடம் பரிந்துரை பண்ணியிருக்காரு பா... “இதை, ஆட்சி மேலிடம் கண்டுக்கல... இதுக்கு மத்தியில, கோட்டையில் கோலோச்சும் மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், வேறொரு பெண் அதிகாரியை அந்த பதவிக்கு...

மே மாதம் உள்ளாட்சி தேர்தல்?

0
தேர்தல் டிசம்பர் மாதத்தோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகுதான் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் என செய்தி உலா வந்தது. சில தினங்களாக பிப்ரவரியில் தேர்தல் என தினமலர் நாளிதழ் தொடங்கி, பல இணைய செய்தி தளங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வந்த...

வெள்ளப்பாதிப்பு – கடலூரில் துறையின் செயலாளர்,விழுப்புரத்தில் இயக்குநர்

0
வெள்ள பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை இன்னும் சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். சுனாமி காலகட்டத்தில் கடலூரில் தனது கடும் பணியால் மக்களிடம் நல்மதிப்பை பெற்ற...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்