ஊராட்சி செயலர்களுக்கு கவுன்சிலிங் முறை பணி மாறுதல் எப்போது?
கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி நெடுந்தூரத்திற்கு பணி மாறுதல் செய்து வரும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதற்கு தீர்வு காண கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உள்ளதை போன்று 3 ஆண்டுகளுக்கு...
ஊரக வளர்ச்சி துறையும் – சங்கங்களும் , தொகுப்பு-1
சங்க அமைப்புகள் ஒரு கண்ணோட்டம்
ஊரக வளர்ச்சித் துறையில் முதன்முதலாக "தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம் துவக்கப்பட்டது. சீர்காழியில் அன்றைய சேர்மன், கேசவன் என்கிற பதிவறை எழுத்தரை (RC) தரக் குறைவாக பேசியதன் அடிப்படையில் சீர்காழி கொள்ளிடம் திரு.M. நாராயணன் அவர்கள் மற்றும் கோவை மாவட்டம் அவினாசி...
வாராது வந்த வாய்ப்பு – புறக்கணிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி துறை
தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருத்தர், தன் துறையில் இருக்கிற அதிகாரி ஒருத்தருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கணும்னு, தலைமையிடம் பரிந்துரை பண்ணியிருக்காரு பா...
“இதை, ஆட்சி மேலிடம் கண்டுக்கல... இதுக்கு மத்தியில, கோட்டையில் கோலோச்சும் மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், வேறொரு பெண் அதிகாரியை அந்த பதவிக்கு...
மே மாதம் உள்ளாட்சி தேர்தல்?
தேர்தல்
டிசம்பர் மாதத்தோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகுதான் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் என செய்தி உலா வந்தது.
சில தினங்களாக பிப்ரவரியில் தேர்தல் என தினமலர் நாளிதழ் தொடங்கி, பல இணைய செய்தி தளங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வந்த...
வெள்ளப்பாதிப்பு – கடலூரில் துறையின் செயலாளர்,விழுப்புரத்தில் இயக்குநர்
வெள்ள பாதிப்பு
சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை இன்னும் சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாது.
முதல்வர் உட்பட அமைச்சர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
சுனாமி காலகட்டத்தில் கடலூரில் தனது கடும் பணியால் மக்களிடம் நல்மதிப்பை பெற்ற...
சிவகங்கையில் போஸ்டர் யுத்தம் – எப்போது முடிவுக்கு வரும்?
ஊரக வளர்ச்சித்துறை
துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட சங்கங்களின் சண்டையால் நடுநிலையான ஊழியர்கள் மனம் வெதும்பி போய் உள்ளனர்.
நம்மிடம் தங்களது மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்தனர். சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள சங்கங்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என போட்டி போடுகின்றனர்.
அரசங்கத்தோடு போராடி...
கூடுது சட்டசபை கூட்டம் – வருமா உள்ளாட்சிக்கான மசோதா?
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். இரண்டாம் நாள் பல விவாதங்கள் நடைபெற்று மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆக...டிசம் 10ம் தேதி...
திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற செயற்குழு
தமி்ழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் (மாநில மையம் 69/87)
மாநில செயற்குழு மற்றும் 30.11.2018 பதிவுறை எழுத்தருக்கான அரசானை பெற்ற எழுச்சி நாள் விழா
நாள் 30.11.2024 சனிக்கிழமை
நேரம்: காலை 12.00 மணி
இடம்: ரவி மீட்டிங்கால்,திருச்சி
தலைமை :கோவை திரு.R.ரெங்கராஜ்
வரவேற்புரை
புதுகை திரு.A.மணிராஜ்,மாநில செயல் தலைவர்
முன்னிலை, கள்ளக்குறிச்சி,திரு.S.பெரியசாமி, மாநில ஒருங்கினைப்பாளர்
விழுப்புரம்
திரு.S.ராஜ்குமார்
மாநில பொதுச்செயலாளர்
தேனி
திரு.A.முத்துச்செல்வம்
மாநில பொருளாளர்
வாழ்த்துரை,மதுரைR.சார்லஸ்
மாநில...
மக்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி
பணம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை கணக்காக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அதற்காக tnpass என இணைய தளம் உருவாக்கப்பட்டு, அதன் மூலமாக...
எங்கே போகிறது ஊராட்சியின் பணம்?
SNA கணக்கு
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை கணக்காக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அதற்காக tnpass என இணைய தளம் உருவாக்கப்பட்டு, அதன்...