fbpx
25.8 C
Chennai
Monday, March 23, 2026

ஊராட்சி செயலாளர்கள் ஜாக்கிரதை – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே தலைப்பே எச்சரிக்கையாக உள்ளது. ஆமாம் தலைவா...நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயாளர் சங்கர் என்பவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம் ஒற்றரே... உண்மை காரணத்தை காவல்துறை இதுவரை சொல்லவில்லை. நான் விசாரித்த வகையில் அனுமதி இல்லாத ஒன்றிற்கு ரசீது போடவேண்டும் என மிரட்டல் இருந்ததாக...

போராட்டத்தில் ஒன்று சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள்

0
படுகொலை நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலாளர் சங்கரின் படுகொலையை கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். TNRDOA- கண்டன ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் திரு சங்கர் அவர்கள்,ஊராட்சி அலுவலகம் சென்று கொண்டிருக்கும் வேளையில்,சமூக...

கடும் நடவடிக்கை தேவை – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை

0
 ஊராட்சி செயலாளர் கொலை தமிழ்நாடு ஊராட்சி செயலாஏர்கள் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளரும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் வள்ளியூர் ஒன்றிய தலைவருமான திரு.S.சங்கர் அவர்கள் இன்று (03.02.2025) காலை அலுவலக பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது சில...

ஊராட்சி பணியாளர்கள் சம்பளம்?

0
சம்பளம் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு புதிய விதிமுறையின் படி, மாதத்தில் முதல் இணைய பரிவர்த்தனையே ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதே ஆகும். அதன்பிறகே, பிற செலவுக்கான பரிவர்தனை செய்ய முடியும். தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட 28 மாவட்டங்களில் சம்பளம் போடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர், துணை...

அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் கூட்டணி – ஒற்றர் ஓலை

0
பயந்ததுபோல காரியங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது தலைவா... என்ன விசயம் ஒற்றரே.. தனி அலுவலர் காலகட்டத்தில் அதிகாரிகளோடு ஆளும் கட்சியினரும் கூட்டணி அமைப்பது கடந்த காலத்தில் நடத்தது. அதுபோல,இப்போதும் அரங்கேற தொடங்கிவிட்டது தலைவா... அனைத்து இடங்களிலுமா ஒற்றரே... இல்லை தலைவா...குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இப்போது அரங்கேறத் தொடங்கி உள்ளது. அனைத்து இடத்திற்கும்...

இஆப இடமாறுதல் உத்தரவு – ஊரக வளர்ச்சித்துறையின் நிலை

0
தமிழக அரசு இந்திய ஆட்சி பணியாளர்களின் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது . மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இஆப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குர்/கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய 5 இஆப இடமாற்றம் செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. சேலம்,ஈரோடு,தர்மபுரி,செங்கல்பட்டு மாவட்ட...

சிவகங்கையில் போதையின் பாதையில் பிடிஓ பாஸ்கரன் – ஒற்றர் ஓலை

0
நாம சொன்ன செய்தி அடுத்து நடவடிக்கை என்ன என விசாரித்தோம் தலைவா... எந்த விசயமாக ஒற்றரே... அலுவலகத்திலேயே போதையில் பிடிஓ என சம்மந்தப்பட்டவரின் பெயர் குறிப்பிடாமல் பேசினோம் அல்லவா.. ஆமாம் ஒற்றரே...வேலுநாச்சியார் மாவட்டத்தில் தானே. ஆமாம் பாஸ்...இனிம ஒளிவு மறைவு தேவையில்லை.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள பாஸ்கரன் என்பவரின்...

கவனத்திற்கு வந்த நொடியே ஆணையர் நடவடிக்கை

0
குடியரசு தின கிராம சபை தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள். தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளில் தேசிய கொடியை  சில மாவட்டங்களில் மட்டும் பற்றாளர்கள் கொடியை ஏற்றுவர் என அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை ஊராட்சி செயலாளர்கள. சங்கத்தின் சார்பாக ஊரக...

TNGOTS- மாநில செயற்குழு கூட்டம்

0
TNGOTS அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 19.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் நாமக்கல் கவுண்டம் பாளையம், பவர் ஆபீஸ் அருகில் மீனாட்சி மஹாலில் வைத்து சிறப்பாக நடை பெற்றது... TNGOTS மாநில அமைப்பு செயலாளர் நாமக்கல் சரவணன் தலைமை தாங்கினார்.., மாநில இணை செயலாளர்...

ஊரகவளர்ச்சித் துறை வாகனங்கள் – ஆணையர் ஆணை

0
வாகனங்கள் 28 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்திய வாகனங்களை உதவி திட்ட அலுவலர் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்திடும் வகையில் ஆணையிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள். இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைத்தனர். அதுபற்றிய செய்தி நமது இணைய தளத்தில் ஏற்கனவே...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்