அமைச்சருக்கு எத்தனை உதவியாளர்கள்?
தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சர் அவையில் முதலமைச்சர் உட்பட 35 பேர் உள்ளனர்.
ஒரு அமைச்சருக்கு அதிகபட்சமாக அரசு தரப்பில் இரண்டு உதவியாளர்கள் நியமிப்பது நடைமுறையாக உள்ளது. அரசியல் உதவியாளராக ஒருவர் இருப்பார். சில அமைச்சர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்களை வைத்துக்கொள்வர்.
ஆனால், ஊரக மற்றும்...
இராதாகிருஷ்ணன் இஆப அவர்களுக்கு ராயல் சல்யூட்
சுனாமி
2004 ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் டெல்டா மாவட்டங்கள் சிதைந்து போனது. அப்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இராதாகிருஷ்ணன் இஆப அவர்களின் பணி மகத்தானது.
குறிப்பாக, ஆழிப் பேரழிவில் பொற்றோர்களை இழந்த குழந்தைகளை அரவணைத்தார். அவர்கள் இன்று வளர்ந்து பெரியவர்களாகி அவர்களும் பெற்றோர்களாகி விட்டனர்.
அவர்களின் குழந்தைகள் இராதாகிருஷ்ணன்...
இயக்குநருக்கு செய் நன்றி செலுத்தும் ஊராட்சி செயலாளர்கள் – ஒற்றர் ஓலை
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. என்று திருக்குறளை கூறிக்கொண்டே வந்தார் ஒற்றர்.
என்ன ஒற்றரே திருக்குறள்...
தலைவா...கலந்தாய்வுடன் இடமாறுதல் உத்தரவை போட்டுள்ள ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா இஆப அவர்களுக்கு 10 ஆயிரத்தும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மனதார சொல்லும் வார்த்தை.
சரி தான் ஒற்றரே...ஊராட்சி நிர்வாகத்தின் ஆணி...
கலந்தாய்வு இடமாறுதல் – இயக்குநரின் உத்தரவு
ஊராட்சி செயலாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்யும் உத்தரவை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்கள் வெளியிட்டுள்ளார்.
ஊராட்சி செயலாளர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ள இயக்குநருக்கு நமது இணைய செய்தி தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள். நாமும் தொடர்ந்து இது பற்றிய செய்தியை வெளியிட்டு...
உள்ளாட்சி தேர்தல் – ஒரே குட்டையில் இரண்டு கழகங்கள்
தேர்தல்
கடந்த முறை அதிமுக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பதற்கு சொன்ன அதே காரணத்தை தற்போது திமுக வும் சொல்லி உள்ளது.
தேர்தல் நடத்துவது பற்றி உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில்,' வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தனர், பழங்குடியினர்...
தனி அலுவலர் காலம் – பத்திரிகைகளே மக்களுக்கு கேடயம்
ஊரக உள்ளாட்சி
ஜனவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பதவி காலம் முடிய உள்ள 27 மாவட்டங்களில் ஆறு மாதத்திற்கு தனி அலுவலர் ஆளுமை காலம் ஆரம்பிக்க உள்ளது.
குறிப்பாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது.ஆக, மக்கள் பணி செய்ய பிரதிநிதிகள் இல்லாத நிலை உருவாக உள்ளது.
மத்தளம்
இரண்டு...
கரை வேட்டி பராக்..பராக் – அலறும் அதிகாரிகள்
என்ன ஒற்றரே...பதட்டமா,பரபரப்பா...
எனக்கு ஏன் தலைவா பதட்டம். உள்ளாட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் தான் பதட்டமா இருக்காங்க..
ஏன் ஒற்றரே..
தெரியாத மாதிரி கேட்குறீங்க. வர்ர ஜளவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடியுது. இனி,நாங்க சொல்றத தான் நீங்க கேட்கனும்னு கரை வேட்டிக்காரர்கள் அலப்பறையை ஆரம்பிச்சிட்டாங்க.
ஆளும் கட்சினா அப்படித்தானே ஒற்றரே..
நாங்க...
தணிக்கை களத்திற்குள் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள்?
தணிக்கை
உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் திட்டங்களின் செயல் ஆக்கங்களை தணிக்கை செய்வதற்குரிய அமைப்பு உள்ளது.
நடைபெற்றுள்ள பணிகள் முறையாக நடைபெற்றுள்ளதா, அதற்கான தொகை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என தணிக்கை செய்யப்படும்.
ஊராட்சி நிதிகளில் நடைபெற்ற திட்டம்,ஒன்றிய நிதி,மாவட்ட நிதி மற்றும் பல்வேறு நிதிகளின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் பணி நடைபெறும்.
அப்படி...
ஜனவரி 6ல் சட்டசபை கூட்டத்தொடர்
உள்ளாட்சி தேர்தல்
ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பம் ஆக உள்ளது. எத்தனை நாள் நடக்கும் என்பது அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளனர்
ஜனவரி 5ம் தேதி .பதவி காலம் முடிய உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆறு மாத காலம் தனி அலுவலர் ஆளுமைக்கான மசோதா...
மூன்று வாரத்தில் முடிகிறது உள்ளாட்சிகளின் பதவிகாலம்
ஜனவரி-5
2020 ஜனவரி 5ம் தேதி 27 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களின் பதவிக் காலம் வரும் ஜனவரி 5-2025 அன்று நிறைவுபெறுகிறது. இன்றில் (டிசம்பர் 15) இருந்து மூன்றே வாரத்தில் முடிவுக்கு வருகிறது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி.
தேர்தல்
எப்போது தேர்தல் வரும்...