சிவகங்கையில் போதையின் பாதையில் பிடிஓ பாஸ்கரன் – ஒற்றர் ஓலை
நாம சொன்ன செய்தி அடுத்து நடவடிக்கை என்ன என விசாரித்தோம் தலைவா...
எந்த விசயமாக ஒற்றரே...
அலுவலகத்திலேயே போதையில் பிடிஓ என சம்மந்தப்பட்டவரின் பெயர் குறிப்பிடாமல் பேசினோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே...வேலுநாச்சியார் மாவட்டத்தில் தானே.
ஆமாம் பாஸ்...இனிம ஒளிவு மறைவு தேவையில்லை.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள பாஸ்கரன் என்பவரின்...
கவனத்திற்கு வந்த நொடியே ஆணையர் நடவடிக்கை
குடியரசு தின கிராம சபை
தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள்.
தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளில் தேசிய கொடியை சில மாவட்டங்களில் மட்டும் பற்றாளர்கள் கொடியை ஏற்றுவர் என அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை ஊராட்சி செயலாளர்கள. சங்கத்தின் சார்பாக ஊரக...
TNGOTS- மாநில செயற்குழு கூட்டம்
TNGOTS
அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 19.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் நாமக்கல் கவுண்டம் பாளையம், பவர் ஆபீஸ் அருகில் மீனாட்சி மஹாலில் வைத்து சிறப்பாக நடை பெற்றது...
TNGOTS மாநில அமைப்பு செயலாளர் நாமக்கல் சரவணன் தலைமை தாங்கினார்.., மாநில இணை செயலாளர்...
ஊரகவளர்ச்சித் துறை வாகனங்கள் – ஆணையர் ஆணை
வாகனங்கள்
28 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்திய வாகனங்களை உதவி திட்ட அலுவலர் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்திடும் வகையில் ஆணையிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள்.
இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைத்தனர். அதுபற்றிய செய்தி நமது இணைய தளத்தில் ஏற்கனவே...
தனி அலுவலர் காலம் – அன்றாடப் பணிகள்- ஆணையரின் ஆணை தேவை
28 மாவட்டங்கள்
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்ததால், ஜனவரி 6 முதல் தனி அலுவலரின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் வந்துள்ளன.
ஊராட்சிகளின் திட்டப. பணிகள் செயல்படும் விசயத்தில் தனி அலுவலர் காலத்திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் காலத்திற்கும் பெரிய வேறுபாடு இருக்காது.
ஆனால், அன்றாட பணிகளின் செயல்பாடுகளில் பெரும்...
நகரமயம் ஆகுதலும் – ஊராட்சிகளின் நிலைமையும்
12525
தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் ஊராட்சிகளின் எண்ணிக்கை 12525 ஆகும். தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணைப்படி 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைக்கப்பட உள்ளன.
அந்த அரசாணையில், நகரங்களுக்கு அருகில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை பணிகளை செய்வதற்கு நிதி ஆதாரம் மற்றும் பணியாளர்களின்...
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் – இணைய தள ஆசிரியர்
*தமிழர் திருநாள்*
விரோதம், குரோதம்,துரோகம் என்ற கெட்டவைகள் கழியட்டும் இந்தாளில் - *போகி*
கொடுத்தது எல்லாம் இயற்கையே என கொண்டாடும் எதார்த்த விழா - *பொங்கல்*
உன்னத் தந்தவர்களுக்கு தன்னையே தரும் ஜீவன்களுக்கான நிகழ்வு- *மாட்டுப்பொங்கல்*
காண்போர் அனைவரிடமும் மனிதம் போற்றும் மகத்தான நாட்களாகட்டும். - *காணும்பொங்கல்*
அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழர் திருநாள்...
தனி அலுவலர் மசோதா நிறைவேற்றம்
உள்ளாட்சி
தமிழக சட்டப்பேரவையில் 28 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை ஆறு மாத காலத்திற்கு நியமனம் செய்யும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாக்கல் செய்த மசோதாவை எதிர்கட்சிகள் உட்பட,கூட்டனி கட்சியான காங்கிரசும் எதிர்த்தது.
ஆனாலும், குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டது. நாளை மசோதா மீது...
வட்டம் மாவட்டம்னு வரிசை கட்டுறாங்க – ஒற்றர் ஓலை
மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால், தனி அலுவலர் பொறுப்பில் உள்ளனர்.
ஆமாம் ஒற்றரே...ஜனவரி 6ல் அதிகாரம் மாற்றம் நடந்து முடிந்துவிட்டதே...
தலைவா..சில மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் பொறுப்பை ஒப்படைக்காமல், கோப்புகளை எடுத்து சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதாம்.
எனக்கும் தகவல் வந்தது ஒற்றரே..அவர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுள்ளதாம். அதைவிட...
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும்- மாவட்ட ஆட்சியரும்
மாவட்ட ஆட்சியர்
1999 முதல் அமைக்கப்பட்ட ஊரக மாவட்ட முகமைக்கு தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சியர் பெருந்தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நடைமுறை இந்தியா முழுமைக்கும் இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட, மத்திய அரசு இந்த துறைக்கு தான் 90 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
அதனால் மாவட்ட முகமையின் கட்டமைப்பு...