fbpx
28.9 C
Chennai
Tuesday, October 14, 2025

செட்டிகுறிச்சி – விருதுநகர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – விருதுநகர் தாலுக்கா – அருப்புக்கோட்டை பஞ்சாயத்து – செட்டிகுறிச்சி செட்டிகுறிச்சி விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். 2009 புள்ளிவிவரங்கள்படி செட்டிகுறிச்சி கிராமம் பஞ்சாயத்தாக மாறியது மேலும் செட்டிகுறிச்சி கிராமம் விருதுநகரிலிருந்து 8 கி மீ தொலைவில் அமைந்துள்ளது அருப்புக்கோட்டை, விருதுநகர், சத்தூர், பல்லப்பட்டி ஆகியவை செட்டிகுறிச்சிக்கு...

கத்தாலம்பட்டியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவேன் தலைவி மல்லிகா உறுதி

0
தொப்புள்கொடி உறவு மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது ஊராட்சியாக கத்தலாம்பட்டி கிராமம் உள்ளது. கத்தலாம்பட்டி ஊராட்சி தலைவியாக மல்லிகா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது இணையத்தின் வாயிலாக அவரிடம் வாழ்த்துக்களை கூறி, அவரிடம் பேச ஆரம்பித்தோம், அப்போது அவர் கூறியதாவது: ஈழத்தமிழர்கள் இங்கு அகதிகளாக வந்து கடந்த 35...

பஞ்சாயத்து தலைவராய் கலக்கும் முனைவர் ஆறுமுகம்

0
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 73,274 தொகை ஆகும். ராமச்சந்திரபுரம் ஊராட்சியின் தலைவராக...

கொரோனா தடுப்பு-அக்கனாபுரம் பஞ்சாயத்தில் அதிரடி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அக்கனாபுரம் பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றனர். கோமாரி நோய் தடுப்பு,வாறுகால் சுத்தம் செய்தல், கொரொனா விழிப்புணர்வு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நமது இணையத்தின் சார்பாக பஞ்சாயத்து தலைவி வளர்மதி உட்பட. ஊராட்சியின் உறுப்பினர்கள்,பஞ்சாயத்து செயலர்...

எட்டக்காபட்டி பஞ்சாயத்து தலைவி பேட்டி

0
எட்டக்காப்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...

மக்கள் பணி செய்ய நிதி இல்லை-குருந்தமடம் தலைவர் வேதனை

0
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள குருந்தமடம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் அவர்களிடம் உரையாடினோம். அப்போது அவர் ௯றியதாவது.. பலவிதமான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுள்ளோம். ஆனால்...அடிப்படை பணிகளை செய்யக்௯ட பஞ்சாயத்தில் பணம் இல்லை. ஊராட்சிக்கான நிதியை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக வழங்கவேண்டும். அப்போது தான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாங்கள் சேவை...

எங்கள் ஊராட்சியில் டாஸ்மாக் கடை வேண்டாம்

0
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாதவராஜ் அவர்களுக்கு வாழ்த்து ௯றினோம். நம்மிடம் அவர் ௯றியதாவது... எங்கள் ஊருக்குள் டாஸ்மாக் கடை இருக்க ௯டாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். ஊராட்சியின் அடிப்படை பணிகளை செய்வதற்கு ௯ட நிதி இல்லை. மத்திய,மாநில அரசுகள் விரைவில் நிதி ஒதுக்குமென...

இராமசாமியாபுரத்தில் தடையில்லா தாமிரபரணி தண்ணீர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவியாக கிரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரிடம் பேசியபோது... எங்கள் ஊராட்சியில் நான்கு வீடுகளுக்கு ஒரு குழாய் அமைத்து தடையில்லாமல் தாமிரபரணி தண்ணீர் கிடைத்திட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த...

கோவிலாங்குளத்தில் அரசு மருத்துவமணை

0
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கோவிலாங்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் உரையாடினோம். அவர் நம்மிடம் ௯றியதாவது... எங்கள் ஊராட்சிக்கு அரசு மருத்துவமணையை கொண்டுவருவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தேன். கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன். எங்கள் ஊராட்சி மக்களுக்கு தேதவயான அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து...

தூய்மையான எழுவணி ஊராட்சி-தலைவி சாந்தா உறுதி

0
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி பஞ்சாய்த்திற்கு தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள லி.சாந்தா அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தோம். அவர் நம்மிடம் ௯றியதாவது.. எங்கள் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்,தெருவிளக்கு,வாறுகால் சுத்தம் என அனைத்து பணிகளையும் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். தூய்மையான ...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்