செம்பனூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி பெயர்:செம்பனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:ராக்கம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-விஜயலெட்சுமி,
வார்டுகள் எண்ணிக்கை:06,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2020,
ஊராட்சி ஒன்றியம்:காளையார்கோவில்,
மாவட்டம்:சிவகங்கை,
ஊராட்சியின் சிறப்புகள்:நீர் நிலைகள் அதிகம் உள்ள ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்::செம்பனூர் அன்னாநகர் R.புக்குளி மேலச்சூரவந்தி கீழச்சூரவந்தி N.பெருங்கரை தச்சனேந்தல் கள்ளிக்குடி கன்னகிபுரம் கலசாங்குடி நென்மேனி ஆள்பட்டவிடடுதி இரும்பூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற...
பிரமனூர் ஊராட்சி
பிரமனூர் ஊராட்சி / Piramanoor Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பிரமனூர். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
மக்கள் மனதறிந்து செயல்படும் நடராஜபுரம் ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
நமது இணையத்தில் தொடர்ந்து இந்த நடராஜபுரம் ஊராட்சியை பற்றி செய்தியை பதிவிட்டு வருகிறோம்.
அதற்கு ஒரே காரணம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து புதுப்புது திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருவதே ஆகும்.
நிவாரண பொருட்கள் வழங்கியது,கொரொனா தடுப்பு நடவடிக்கை,விளையாட்டு மைதானம் என தொடர் நடவடிக்கை.
இதோ...இப்போது மக்களின் நீண்டநாள் பிரச்சனையை தீர்க்கும்...
ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
கிளாதரி ஊராட்சி
கிளாதரி ஊராட்சி /Kilathari Panchayatதமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. கிளாதாரி. இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...