ஏ.புதூர் – ராமநாதபுரம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – ராமநாதபுரம்
தாலுக்கா – போகலூர்
பஞ்சாயத்து – ஏ.புதூர்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஏ.புதுர்
இது மாவட்ட தலைமையகமான ராமநாதபுரத்திலிருந்து மேற்கு நோக்கி 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகரான சென்னை ஏ.புதுரிலிருந்து 513 கி.மீ.,...
போகலூர் – ராமநாதபுரம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – ராமநாதபுரம்
தாலுக்கா – போகலூர்
பஞ்சாயத்து – போகலூர்
போகலூர் கிராமம் ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமகுடி தாலுக்காவில் போகலூர் கிராமம் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, போகலூர் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது.
போகலூர் கிராமம் ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
போகலூர் கிராமத்தில் சுமார் 1,175 வீடுகளும்...
நீண்டநாள் பிரச்சனையை தீர்த்த ஏர்வாடி ஊராட்சி தலைவர்
ராமநாதபுரம் மாவட்டம்
கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது ஏர்வாடி ஊராட்சி.
ஊராட்சி 10-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக காவிரி கூட்டுகுடிநீர் கிடைக்கவில்லை ,
ஊராட்சி தலைவர் K.M.V.செய்யது அப்பாஸ் அவர்களின் அயராத முயற்சியால் இன்று அப்பகுதியில் உள்ள நீர் குழாய்கள் சீர் செய்யப்பட்டு , சீரான தண்ணீர் வினியோகத்திற்கான...
அரியனேந்தல் ஊராட்சியில் மழை நீரை சேமிக்க வடிகால் பணிகள்
ராமநாதபுரம் மாவட்டம்
அரியனேந்தல் ஊராட்சியில் மழை காலங்களில் சாலையோரத்தில் அதிகப்படியாகதேங்கும் மழை நீரை சேமிக்க வடிகால்
அமைத்து பம்பு மூலம் காளி கோவில் ஊரணிக்கு கொண்டு செல்லும் பணிகள் நடை பெற்று வருகின்றன
ஏர்வாடி ஊராட்சி – அரசு பள்ளி மாணவ குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்*
கடலாடி ஒன்றியம், சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள்
கடலுக்கு சென்று மீன் பிடித்தல், 100 நாள் வேலை மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
அவர்கள், அரசு அறிவித்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகவே பள்ளி தலைமை ஆசிரியை...
ஏர்வாடி ஊராட்சி – “ சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்”
ஏர்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் வேண்டுகோள்
ஏர்வாடி ஊராட்சி பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமை,, நோய்த்தொற்று covid19 தருணத்தில் நமது ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம் .
அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சாலை மற்றும் தெருக்களில் குப்பை கிடந்தால் ஊராட்சி தெரியப்படுத்தவும்
என்றும் மக்கள்...
சித்தார் கோட்டை பஞ்சாயத்து – பசுமை புரட்சி
சித்தார் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில்
கருவை மரங்கலை அழித்து மற்றும் மரகன்று நடுதல் போன்ற பசுமை நடவடிக்கைகளில் பஞ்சாயத்து தலைவர் அவர்களில் வழி காட்டுதலின்படி முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெறுகிறது
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு