fbpx
28.6 C
Chennai
Friday, October 17, 2025

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் ஊராட்சி தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் .S.செந்தாமரை அவர்கள் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறார்.

குல்லூர்சந்தை ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி

0
கொரொனா விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் BDO அவர்கள் மேற்பார்வையில் கொரோனா ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது. மேலும் நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி.

ஆ.தெக்கூரில் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் விநியோகம்

0
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெக்கூர், வடக்கூர், சிங்கமங்கள பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர் ஆதரவற்றோர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி அவர்கள் இலவசமாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கினார் , மேலும் இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி...

மாத்தூர் ஊராட்சியில் சுகாதார பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி (23.4.20) ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுடன் சேர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்றன. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

அயன்கரிசல்குளம் பஞ்சாயத்தில் இடைவிடாது மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,உணவு போன்றவற்றை ஊராட்சி தலைவி வழங்கினார். குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல் என பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் அடிப்படை பணிகள்,சுகாதார பணிகள் என தொடர்ந்து நடந்து வருகிறது. நடைபெறும் பணிகளை தானே களம் இறங்கி செயல்படுத்தி வருகிறார் ஊராட்சி மன்றத் தலைவர்.  

மாத்தூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சியில்  இன்று ( 21.4.20) தெற்கு தெரு, மற்றும் சர்ச் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் தெரு விளக்குகள் பழுது பார்க்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி செல்வமகாலட்சுமி.

குன்னூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தம்பிபட்டி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2983...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்