சோமம்பட்டி ஊராட்சியின் கொரொனா விழிப்புணர்வு
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்படுள்ளது.
முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்திட ஊராட்சி மன்றம் சார்பாக வழியுறுத்தப்பட்டது.
இந்த ஊராட்சியை பற்றி இணைய வெளியில் தேடியபோது, கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலான பதிவுகள் முகநூல் பக்கத்தில் கிடைத்தது.
இந்த ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர் k.மகேஸ்வரன் தான்...
ஆரத்தி அக்ரஹாரம் ஊராட்சி
ஆரத்தி அக்ரஹாரம் ஊராட்சி / Arathi agraharam Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது ஆரத்தி அக்ரஹாரம். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...
அப்பமாசமுத்திரம் – சேலம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
தாலுக்கா – ஆத்தூர்
பஞ்சாயத்து – அப்பமாசமுத்திரம்
அப்பமாசமுத்திரம் சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.
அப்பமாசமுத்திரம் சேலம் மாவட்டத்தில் இருந்து 50 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, அப்பமாசமுத்திரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது.
மேலும் இங்கு 1,204 வீடுகளும் 4,873...
சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் தொடரும் ஊழல்
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஒன்றியத்தில் நூலகவரியே செலுத்தாமல் கட்டியது போல் சுருட்டிய அதிகாரிகள் என்ற செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2007 முதல் 2020-ம் ஆண்டு வரை
1) செம்மண் கூடல்
2) பொட்டியபுரம்
3) காமலாபுரம்
4) தும்பிபாடி
5) கோட்டகவுண்டம்பட்டி
6) எட்டிகுட்டபட்டி
7) வெள்ளாளப்பட்டி
8) சங்கீதபட்டி
மற்றும்...
பட்டுத்துறை ஊராட்சி
பட்டுத்துறை ஊராட்சி /Pattuthurai Panchayat
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் பட்டுத்துறை. இது 1956-ல் தோன்றியது. இது சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் அதிக அளவில் விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். இந்த ஊரிலிருந்து சிலர் துபாய், சவுதி அரேபியா, மலேசியா,...
அம்மம்பாளையம் ஊராட்சியில் மே தின கிராம சபை
சேலம் மாவட்டம்
அம்மம்பாளையம் ஊராட்சி
கிராமசபை கூட்டம்
தமிழக அரசு அறிவிப்புப்படி அம்மம்பாளையம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர்
தினத்தை முன்னிட்டு மே மாதம் (01.05.2023) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில்
காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திரு.D.குமரவடிவேல்,B.Com., தலைவர் அவர்கள்
தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் அரசு...
வெள்ளையூர் ஊராட்சி
வெள்ளையூர் ஊராட்சி /Vellaiyur Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது வெள்ளையூர். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
புளியங்குறிச்சி ஊராட்சி
புளியங்குறிச்சி ஊராட்சி / Puliyankurichi Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது புளியங்குறிச்சி. இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
பூலவாரி ஊராட்சி- சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பூலவாரி ,
ஊராட்சி தலைவர் பெயர்:s ராதா,
ஊராட்சி செயலாளர் பெயர்R கேசவன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3313,
ஊராட்சி ஒன்றியம்:வீரபாண்டி,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:பெருமாள் கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:punjaikadu,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வீரபாண்டி ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி;-சேலம்
போராட்ட களத்தில் ஏற்காடு ஒன்றிய நிர்வாகிகள்
தொடர் காத்திருப்பு போராட்டம்
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் சேலம் மாவட்டம் நீலகிரி ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடராஜன் சரவணன் சிவக்குமார் வேலு, ராஜாங்கம் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.