சார்வாய் புதூர் ஊராட்சி
சார்வாய் புதூர் ஊராட்சி /Sarvoy pudur Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது சார்வாய் புதூர். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7...
போராட்ட களம் – சேலம் மாவட்டம்
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் எடுத்தப்படும் என மாநில மையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ...
சுறுசுறுப்பு காட்டும் சோமம்பட்டி ஊராட்சி
சேலம் மாவட்டம்
சோமம்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கபட்ட சத்துமாத்திரைகள் ஊராட்சி தலைவரால் வழங்கபட்டது.
சோமம்பட்டி ஊராட்சி வடக்கு காடு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கபட்டு வருகிறது.
இக்கட்டான சூழ்நிலையிலும் கொரொனா தடுப்பு பணியில் சுறுசுறுப்பு காட்டி வருகிறது சோமம்பட்டி ஊராட்சி.
போராட்ட களத்தில் ஏற்காடு ஒன்றிய நிர்வாகிகள்
தொடர் காத்திருப்பு போராட்டம்
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் சேலம் மாவட்டம் நீலகிரி ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடராஜன் சரவணன் சிவக்குமார் வேலு, ராஜாங்கம் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கோவிந்தம்பாளையம் ஊராட்சி
கோவிந்தம்பாளையம் ஊராட்சி /Govindampalayam Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது கோவிந்தம்பாளையம். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
அமரம் ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:அமரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:P.பாலமுருகன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-K.பாலமுருகன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2164,
ஊராட்சி ஒன்றியம்:மேச்சேரி,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:தை 10ம் தேதி காமாட்சியம்மன் பண்டிகை சிறப்பாக நடைபெறும் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அமரம் 2, அடைக்கன் வளவு 3 சேவி வளவு 4 பூசாரிவளவு 5 வெள்ளைய மணியக்கனூர் 6...
கவர்பனை ஊராட்சி
கவர்பனை ஊராட்சி /Kavarpanai Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது கவர்பனை. இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
முடியனூரில் மரக்கன்றுகள் நடும் விழா
வாழப்பாடி மார்ச் 20-
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர் கிராமத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர் கிராமத்தில் கசிவுநீர் குட்டை மற்றும் விளையாட்டு மைதானம் பகுதியில் கிராம ஊராட்சி சார்பில்...
இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் வைத்த கோரிக்கைகள்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக
பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார்....
விலாரிபாளையம் ஊராட்சி – சேலம் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
விலாரிபாளையம் ஊராட்சி
2. ஊராட்சி தலைவர் பெயர்
செல்வராணி .ம
3. ஊராட்சி செயலாளர் பெயர்
சிவசங்கர்.க
4. வார்டுகள் எண்ணிக்கை
6
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
1868
6. ஊராட்சி ஒன்றியம்
வாழப்பாடி
7. மாவட்டம்
சேலம்
8. ஊராட்சியின் சிறப்புகள்
மாரியம்மன் கோயில்
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
விலாரிபாளையம். விநாயகபுரம். விநாயகபுரம் காலனி. மோட்டூர்.பெரிய பாதை காட்டுக்கொட்டாய் .வன்னாந்துறை...
































