சோமம்பட்டி ஊராட்சியின் கொரொனா விழிப்புணர்வு
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்படுள்ளது.
முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்திட ஊராட்சி மன்றம் சார்பாக வழியுறுத்தப்பட்டது.
இந்த ஊராட்சியை பற்றி இணைய வெளியில் தேடியபோது, கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலான பதிவுகள் முகநூல் பக்கத்தில் கிடைத்தது.
இந்த ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர் k.மகேஸ்வரன் தான்...
அம்மம்பாளையம் ஊராட்சியில் மே தின கிராம சபை
சேலம் மாவட்டம்
அம்மம்பாளையம் ஊராட்சி
கிராமசபை கூட்டம்
தமிழக அரசு அறிவிப்புப்படி அம்மம்பாளையம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர்
தினத்தை முன்னிட்டு மே மாதம் (01.05.2023) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில்
காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திரு.D.குமரவடிவேல்,B.Com., தலைவர் அவர்கள்
தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் அரசு...
ஆறகளூர் ஊராட்சி
ஆறகளூர் ஊராட்சி /Aragalur Panchayat
தமிழ்நாடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம். ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது ஆறகளூர் எனப் பெயர் பெற்றது. சோழர் காலத்தில் (கி.பி.1100-களில்), அருகில் இருக்கும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு குறு...
செக்கடிப்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:செக்கடிப்பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:P. முருகேசன்,
ஊராட்சி செயலாளர் பெயர்M. வெங்கடேசன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4325,
ஊராட்சி ஒன்றியம்:பெத்தநாயக்கன்பாளையம்,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:நூறு வருட பழமையான பெருமாள் கோவில்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.KENDY NAGAR 2.MIL KALIYAMMAN NAGAR 3.SEKKADIPATTY 4.SEKKADIPATTY HARIJANA COLONY 5.METTUCKKAL 6.ANANDHANAGAR ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற...
சார்வாய் புதூர் ஊராட்சி
சார்வாய் புதூர் ஊராட்சி /Sarvoy pudur Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது சார்வாய் புதூர். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7...
போராட்ட களம் – சேலம் மாவட்டம்
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் எடுத்தப்படும் என மாநில மையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ...
சுறுசுறுப்பு காட்டும் சோமம்பட்டி ஊராட்சி
சேலம் மாவட்டம்
சோமம்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கபட்ட சத்துமாத்திரைகள் ஊராட்சி தலைவரால் வழங்கபட்டது.
சோமம்பட்டி ஊராட்சி வடக்கு காடு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கபட்டு வருகிறது.
இக்கட்டான சூழ்நிலையிலும் கொரொனா தடுப்பு பணியில் சுறுசுறுப்பு காட்டி வருகிறது சோமம்பட்டி ஊராட்சி.
போராட்ட களத்தில் ஏற்காடு ஒன்றிய நிர்வாகிகள்
தொடர் காத்திருப்பு போராட்டம்
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் சேலம் மாவட்டம் நீலகிரி ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடராஜன் சரவணன் சிவக்குமார் வேலு, ராஜாங்கம் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கோவிந்தம்பாளையம் ஊராட்சி
கோவிந்தம்பாளையம் ஊராட்சி /Govindampalayam Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது கோவிந்தம்பாளையம். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
அமரம் ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:அமரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:P.பாலமுருகன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-K.பாலமுருகன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2164,
ஊராட்சி ஒன்றியம்:மேச்சேரி,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:தை 10ம் தேதி காமாட்சியம்மன் பண்டிகை சிறப்பாக நடைபெறும் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அமரம் 2, அடைக்கன் வளவு 3 சேவி வளவு 4 பூசாரிவளவு 5 வெள்ளைய மணியக்கனூர் 6...































