Tag: பொன்னையா இஆப
இஆப இடமாறுதல் உத்தரவு – ஊரக வளர்ச்சித்துறையின் நிலை
தமிழக அரசு
இந்திய ஆட்சி பணியாளர்களின் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது . மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இஆப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குர்/கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய 5...
கவனத்திற்கு வந்த நொடியே ஆணையர் நடவடிக்கை
குடியரசு தின கிராம சபை
தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள்.
தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளில் தேசிய கொடியை சில மாவட்டங்களில் மட்டும் பற்றாளர்கள்...
ஊரகவளர்ச்சித் துறை வாகனங்கள் – ஆணையர் ஆணை
வாகனங்கள்
28 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்திய வாகனங்களை உதவி திட்ட அலுவலர் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்திடும் வகையில் ஆணையிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள்.
இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள்...
தனி அலுவலர் காலம் – அன்றாடப் பணிகள்- ஆணையரின் ஆணை தேவை
28 மாவட்டங்கள்
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்ததால், ஜனவரி 6 முதல் தனி அலுவலரின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் வந்துள்ளன.
ஊராட்சிகளின் திட்டப. பணிகள் செயல்படும் விசயத்தில் தனி அலுவலர் காலத்திற்கும்,...
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும்- மாவட்ட ஆட்சியரும்
மாவட்ட ஆட்சியர்
1999 முதல் அமைக்கப்பட்ட ஊரக மாவட்ட முகமைக்கு தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சியர் பெருந்தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நடைமுறை இந்தியா முழுமைக்கும் இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட, மத்திய அரசு...
அதிகார மாற்றும் பணி எப்போது முடியும்? ஒத்திவைக்கப்படுமா ஆலோசனை கூட்டம்?
தனி அலுவலர்
ஜனவரி 5ம் தேதியோடு 28மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் தனி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
உடனடியாக ஊராட்சி செயலாளர்கள் தொடங்கி...
ஆணையரின் நடவடிக்கை – அதிகரிக்கப்போகும் ஊராட்சிகளின் எண்ணிக்கை
ஊராட்சிகள்
கரையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை என ஊரக வளர்ச்சித் துறை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
நகரமயமாக்கல் என்ற நிலையால் ஊரக வளர்ச்சித்துறையே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம் என எழுதி இருந்தோம்.
ஆணையர் அவர்கள் அதிகாரிகளோடு...
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சங்க நிர்வாகிகள்
வாழ்த்து
ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இஆப அவர்களையும், துறையின் ஆணையாளர் பா.பொன்னையா இஆப அவர்களையும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள் சந்தித்து...
உள்ளாட்சிகளுக்கு விருதுகள் – உரிய மாற்றம் தேவை
விருதுகள்
சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அலுவலர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட்15 என இரண்டுமுறை மாவட்ட நிர்வாகம் விருது வழங்கி வருகின்றது.
சிறப்பாக செயலாற்றிய ஊராட்சிகளுக்கு பல்வேறு காரணிகளுக்காக மத்திய அரசு ஆண்டுக்கொருமுறை விருது வழங்கி...
மாபெரும் சபைதனில் – பா.பொன்னையா இஆப அவர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்
மனிதம்
எவ்வளவோ இந்திய ஆட்சி பணியாளர்களை தமிழ்நாட்டு மக்கள் கண்டு வந்துள்ளனர். எங்களை போன்ற பத்திரிகையாளர்களும் நெருக்கமாக அவர்களின் பணிகளை கண்காணித்து வருகிறோம்.
அனைவரையும் விட மாறுபட்டு இருக்கிறார் பொன்னையா இஆப அவர்கள். 1994ல் குரூப்...

























