Tag: ஊராட்சி
அனைத்து ஊழியர்களின் உள்ளம் கவர்ந்த திட்ட இயக்குநர்
நல்லதை பாராட்டுவோம்
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர்...
மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளாட்சியில் அலுவலர்களின் நிலை?
27 மாவட்டங்கள்
டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது.
2019- தேர்தல்
முதல்கட்டமாக,27 டிசம்பர் 2019 (வெள்ளிக் கிழமை) அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 27 மாவட்டங்களில் உள்ள...
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. தமிழ் நாடு...
தனி ஆவர்த்தனம் செய்யும் அமைச்சரின் உதவியாளர்- ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே
ஆம் தலைவா...சொந்த வேலையாக வெளிவூர் சென்றிருந்தேன். ஊரக வளர்ச்சித்துறை செய்திகளோடு வந்துள்ளேன்.
சொல்லுங்க ஒற்றரே...
27 மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைகிறதல்லவா...2026க்கு பிறகுதான் தேர்தல் நடைபெற வாய்ப்பு.அதனால...
அதனால என்ன...
இம் என்றால் இடமாற்றம்- பிடிஓக்களின் ஆணவ போக்கு
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12525 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களின் இடமாற்ற அதிகாரத்தை பிடிஓக்களிடம் வழங்கவேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் செய்யும் அதிகாரத்தை பிஏ பிடியிடம் வழங்க வேண்டும் என...
இயக்குநருக்கு நன்றி தீர்மானம் – ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம்
மாநகராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின்படி பணியிடம் வழங்க வேண்டும் மதுரை பொதுக்குழுவில் ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தில் கோரிக்கை
மேலூர் நவ 11
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி...
கூட்டத்திற்கு வராத ஊராட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்க
விடுநர்
ரா.சந்திரன்
3.வது வார்டு உறுப்பினர்
7/199 தெற்கு தெரு
கள்ளம்புளி
பொய்கை ஊராட்ச்சி
கடையநல்லூர் வட்டம்
தென்காசி மாவட்டம்
செல்:9344500490
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்
பொய்கை ஊராட்சி அலுவலகம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
பொருள்: பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்28/10/2024ல் நடைபெறும் சாதாரண கூட்டத்தில் கலந்து...
நன்றி தெரிவிப்பு தீர்மானம் நிறைவேற்றம்- தர்மபுரி K.கிருஷ்ணன்
நன்றி தீர்மானம்
தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தர்மபுரி.K.கிருஷ்ணன் அவர்கள் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்பொழுது தர்மபுரியில் இன்று நடைபெற்ற சங்க கோரிக்கை...
யாருக்கு அதிகாரம் – ஏடிபி க்கா? பிஏபிடி க்கா?
நிர்வாகம்.
ஒரு மாவட்ட ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பு என்பது உதவி இயக்குநர் (ஊராட்சி) தலைமையிலேயே நடத்தப்படுகிறது.
இடமாறுதல் செய்யும் அதிகாரம் பிஏபிடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றியம் விட்டு வேறொரு ஒன்றுயத்திற்கு ஊராட்சி செயலாளர்களை மாற்றுவது...
ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களின் உள்ளக்குமுறல் – ஒற்றர் ஓலை
கண்ணீர் கடிதம்
கடந்த நாட்களில் நடந்த AD நிலை அலுவலர்கள் ஆய்வு கூட்டங்களில்,
நமது ஊரக வளர்ச்சி துறை செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோர் மிக நேர்த்தியாக, மரியாதை தவறாத வகையில் மிக அழகாக ஆய்வு...