Tag: ஊராட்சி
திட்ட இயக்குநரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள்
அரியலூர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்னர்.
இந்நிகழ்வில். என் எம் செந்தில்குமார்
மாவட்ட தலைவர் தலைமையில்
G.சரவணன்,மாவட்ட செயலாளர்,
த.முத்து,மாவட்ட பொருளாளர்
சா.சிதம்பரம்,மாவட்ட அமைப்பு...
ஊரக வளர்ச்சி துறையும் – சங்கங்களும் , தொகுப்பு-1
சங்க அமைப்புகள் ஒரு கண்ணோட்டம்
ஊரக வளர்ச்சித் துறையில் முதன்முதலாக "தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம் துவக்கப்பட்டது. சீர்காழியில் அன்றைய சேர்மன், கேசவன் என்கிற பதிவறை எழுத்தரை (RC) தரக் குறைவாக பேசியதன்...
அமைச்சரை சந்தித்த தேனி மாவட்ட சங்க நிர்வாகிகள்
ஊரக வளர்ச்சித்துறை
தேனிமாவட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகேசன்,மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர்,மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை...
மே மாதம் உள்ளாட்சி தேர்தல்?
தேர்தல்
டிசம்பர் மாதத்தோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகுதான் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் என செய்தி உலா வந்தது.
சில தினங்களாக பிப்ரவரியில் தேர்தல் என...
திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை மாவட்டம்
திட்ட இயக்குநராக புதிதாக பதவி ஏற்றுள்ள திருமதி.கே.வானதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சங்கத்தினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநருக்கு...
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்ட ரூ 25 லட்சம் மதிப்பிலான (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 19 மளிகை பொருட்கள் அடங்கிய...
சிவகங்கையில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு
கே.வானதி
சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றிய ஆ.ரா.சிவராமன் அவர்கள் அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை புதிய திட்ட இயக்குநராக திருமதி.கே.வானதி அவர்கள் இன்று (04-11-2024) பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு...
ஊழியர்களுக்குள் பிரிவினை ஏன்? – சிவகங்கை சிக்கல்
பிரிவு உபச்சார விழா
சிவகங்கை மாவட்டத்தில் திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணிமாறுதலில் செல்லும் ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு நடந்த விழாவில் தான் உள்குத்து நடந்ததாக ஊரக வளர்ச்சித்துறையின் ஒரு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து...
திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற செயற்குழு
தமி்ழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் (மாநில மையம் 69/87)
மாநில செயற்குழு மற்றும் 30.11.2018 பதிவுறை எழுத்தருக்கான அரசானை பெற்ற எழுச்சி நாள் விழா
நாள் 30.11.2024 சனிக்கிழமை
நேரம்: காலை 12.00 மணி
இடம்: ரவி மீட்டிங்கால்,திருச்சி
தலைமை...
மக்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி
பணம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை...































