Tag: ஊராட்சி
பிடிஓ மீது பாலியல் புகார்,உண்மை என்ன? ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...திடுக்கிடும் செய்தியா?
ஆமாம் தலைவா..சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பாலியல் குற்றச்சாட்டு என காட்சி ஊடகங்களில் செய்தி வந்த வண்ணம் உள்ளது.
அங்கு...
ஆணையர் தீர்வுகாண்பார் என நம்பிக்கையுடன் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை
வழக்கமான கோரிக்கையா ஒற்றரே...
கடந்த பல மாத காலமாக மாதத்தின் முதல் செலவாக ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து வந்தது. இந்த மாதம் இன்னும் வரவில்லை.இதற்கு நிரந்தர முடிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்...
அரியலூர் திட்ட இயக்குநரின் அதிரடி நடவடிக்கை
ஊராட்சி தலைவர்
அரியலூர் மாவட்டத்தில் தலையாரி குடிக்காடு கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வழங்க திட்ட இயக்குனர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேர்மையான அந்த முன்னாள்...
இதுநாள் வரை சரியாக வந்த சம்பளம் – ஒற்றர் ஓலை
யாருக்கு ஒற்றரே...சம்பள பிரச்சனை
ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கடந்த மாதம் வரை 1ம் தேதியே சம்பளம் வந்தது.ஆனா..
என்ன ஆனது ஒற்றரே...
வர வேண்டிய நிதி(SFC) வந்து சேரவில்லை.அதனால்,இந்த மாத சம்பளம் இதுவரை...
மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வரும் முன்னாள் ஊராட்சி தலைவர்
சிவராசு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றிய சிவராசு என்ற இளைஞர்,பதவி காலம் முடிந்த பிறகும் மக்கள் சேவையை தொடர்வது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
அவர்...
ஊரக வளர்ச்சித்துறையில் உலவும் போன் கால்
அவசரத் தேவை
ஊரக வளர்ச்சி பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பணியாளர்களின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
பெயரை குறிப்பிட்டு பேசும் அந்த நபர், அவசர தேவை என பல காரணங்கள் கூறி பணம் கேட்டு...
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு ராயல் சல்யூட்
காக்கும் கரங்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களின் நலன்களுக்காக பல்வேறு சங்கங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. நமது இணைய தளத்தின் சார்பாக அனைத்து சங்கங்களின் செய்திகளை வெளியிட்டு...
வனத்துறை சார்ந்த ஊராட்சிகளின் நிலை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...சிக்கலான செய்தியா.
ஆமாம் தலைவா...மலைப்பிரதேசங்களில் உள்ள ஊராட்சிகளில் சாலைவசதி,சுற்றுலாத்தளங்களை மேம்படுத்த முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவிக்கிறது.குறிப்பாக,கொடைக்கானல் பகுதிகளில் காணப்படுகிறது.
கோடைக்காக கொடைக்கானல் சென்று வந்தீரா ஒற்றரே...
ஆமாம் தலைவா...மன்னவனூர் ஊராட்சியில் குறிப்பிட்ட சாலை வனத்துறைக்குள் வருவதால்...
ஊராட்சிகளில் வரி நிர்ணயம் ,சதுரடியில் குழப்படி – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே குழப்படி செய்தியோடு வந்துள்ளீர்கள்.
ஆமாம் தலைவா...பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் வீட்டின் வாடகைக்கு ஏற்ப வீட்டுவரியை நிர்ணயம் செய்துள்ளனர். வீட்டின் அளவு பற்றிய சதுரடியை கூடுதல்,குறைவாக என பதிவேற்றி உள்ளனர்.
இப்போது என்ன பிரச்னை...
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் நடப்பது என்ன?- ஒற்றர் ஓலை
என்ன நடக்கிறது ஒற்றரே...
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரேவதி என்பவருக்கும்,ஊராட்சி செயலாளர் கெளசல்யா என்பவருக்குமான பிரச்சனை ஆர்பாட்டம் வரை வந்துள்ளது.
பிரச்சனை என்னவானது ஒற்றரே...
வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதியின் இடமாறுதலுக்கு...






















