Tag: ஊராட்சி
தேசிய அளவில் துப்பாக்கி சுடுதலில் முதலிடம் பெற்ற ஊராட்சி செயலாளரின் மகன்கள்
பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி செயலாளர் சீனிவாசன் அவர்களின் இரு மகன்கள் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றனர்.
தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல்...
உதவி இயக்குநர்கள் உத்தரவு இடவேண்டும் – ஒற்றர் ஓலை
ஆணையர் உத்தரவை மீறும் அதிகாரிகள் என ஏற்கனவே பேசினோமே ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்கள் கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதிப்பதில்லை.ஆளும்கட்சியினர் சொல்கிறார்கள் என தன்னை காப்பாற்றுகிறார்கள் பிடிஓக்கள்.
இதற்கு...
வரி வசூல், இடமாறுதல்,ஆளும்கட்சி – ஒற்றர் ஓலை
100 சதவீத வரிவசூலை நிறைய செய்ய ஊராட்சி செயலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா, பிடிஓக்கள் கொடுக்கும் நெருக்கடியால் கடன் வாங்கி வரிபாக்கிகளை கட்டும் நிலைக்கு ஊராட்சி செயலாளர்கள் தள்ளப்பட்டுள்ளர். இதுபற்றிய புகார்...
காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக இந்த(மே-2026) மாத பங்களிப்பு
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன.
நாம் நமது செய்தி இணைய...
யாருக்கு அதிகாரம் – AD / DPM
தனியார் வசம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அதிகாரியாக உதவி இயக்குநர்(ஊராட்சி) உச்சபட்ச அதிகார மையம்.
ஆனால்...ஊரக வளர்ச்சித் துறை படிப்படியாக கணிணி மயமாக மாறி வந்ததால், ஒப்பந்த பணியாளர்கள் ஊரக வளர்ச்சி துறையில்...
சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் குழப்பம் – ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பணம்
சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி என்ற ஊராட்சி உள்ளது
இரண்டு ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக செலுத்தப்பட்ட பணம் எந்த கணக்கில் செல்கிறது என தெரியாமல் திகைத்து வந்தனர். ஊராட்சி...
அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சென்னை
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி....
ஆணையர் உத்தரவை மதிக்காத ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
ஆணையரின் உத்தரவையும் மதிக்காத போக்கு ஊரக வளர்ச்சித் துறையில் நடந்து வருகிறதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிஏபிடி மற்றும் பிடிஓ என யாரும்...
28 மாவட்டங்களில் திமுக தோற்பதற்கு திமுகவினரே செயல்படுகின்றனர் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அரசியல் செய்தியா?
ஆமாம் தலைவா,...உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், தனி அலுவலர் உள்ள மாவட்டங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடி கட்டி பறக்கிறது.
நானும் கேள்வி பட்டேன்.அரசு அதிகாரிகள் எல்லாம் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வருகிறது...
ஊராட்சி செயலாளர் சாவு- பிடிஓ மீது குற்றச்சாட்டு —-ஒற்றர் ஓலை
இடமாறுதல் சிக்கல் உயிர் பலி வரை சென்று விட்டதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஒன்றியத்திற்குள் கவுன்சிலிங் உடன் இடமாறுதல் என ஆணையர் போட்ட ஆணையை பிடிஓ க்கள் மதிப்பதில்லையாம்.அரசியல்வாதிகள் சிபாரிசு, தனது தனிப்பட்ட காரணத்திற்காக இடமாறுதல்...

























