ஓசோன் படலத் துளை தானாக மூடியது – மீண்டும் உண்டாக வாய்ப்புண்டா?
பூமியின் வட துருவ பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் சென்ற மாதம் கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை தானே மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் கோப்பர்நிகஸ் வளிமண்டல...
உள்ளாட்சி தேர்தல் – இதுதான் சட்டம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்
தேர்தல்
இடியாப்ப சிக்கலில் உள்ளாட்சி தேர்தல் என்ற நமது இணைய செய்தியை பற்றி மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான தராசு ஷ்யாம் அவர்களிடம் பேசினோம்...
அப்போது அவர் கூறியதாவது....
அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு பஞ்சாயததுராஜ் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டு ஆகும். தனிபட்ட ஊராட்சி தலைவரின் தவறு நிரூபிக்கப்பட்டால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவரை...
சிக்கிம் – இயற்கை விவசாயமும் , இயற்கை உணவும்
சிக்கிம் - நாம் சமீபத்தில் கேள்விப்பட்டு / நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், ஒரு மாநிலமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது தான்..
அது வேறு எந்த நாட்டிலும் அல்ல, நம் இந்தியாவில் இமய மலைத்தொடரில் அமைந்த உள்ள சிக்கிம் மாநிலத்தில் தான்..
இதற்கான பின்புலங்களை ஆராயும் போது...
சிதம்பராபுரம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சிதம்பராபுரம்/Chidambarapuram
சிதம்பராபுரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சிதம்பராபுரம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
இடியாப்ப சிக்கலாக மாறுமா உள்ளாட்சி தேர்தல்?
உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்ந மே மாதம் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மீதம் உள்ள மாவட்டங்களுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என தெரியவில்லை.கொரொனா முடிந்து எப்யோது தேர்தல் நடைபெறும் எனவும் தெரியவில்லை.
வரும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம்்...
சோழபுரம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சோழபுரம்/Cholapuram
சோழபுரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சோழபுரம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி – விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு
சிவகங்கை மாவட்டம்
வேப்பங்குளம் ஊராட்சி மட்டும் அல்ல...சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வறண்ட பூமி.
வானம் பொய்த்தால் விவசாயம் கிடையாது. மரங்களை வெட்டி இயற்கையை அழித்ததால்மழையும் ஏமாற்றிவிட்டது.
அரசாங்கத்திடமும்,அரசிடமும் போராடி தோல்விகண்ட திருச்செல்வம்ராமு தாய் மண்ணை நம்பி தனது திட்டத்தை வேப்பங்குளம் மக்களிடம் சொன்னார்.
மாற்றம்.
மழையே இல்லையே...விவசாயம் எப்படி பண்ணுவது என்றனர் மக்கள்.
எப்பவாவது...
சத்திரப்பட்டி – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சத்திரப்பட்டி/Chatrapatti
சத்திரப்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 6 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சத்திரப்பட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
கொரோனா பணியின்போது பலியான விஏஓ குடும்பத்திற்கு நிவாரணமும்,வேலையும்- அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி
திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி விபத்தில் சிக்கி பரிதாப சாவு...!
தமிழக முதல்வர் உடனடி நிவாரணம்...!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குமார் (வயது 46).
சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு முகாமில், கடந்த புதன்கிழமையன்று...
வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி – விதை போட்ட திருச்செல்வம்
கணினிப் பொறியாளர் கனவு
திருச்செல்வம்ராமு என்ற கணினி பொறியாளரின் பல ஆண்டு விவசாயப் போராட்டம் விழிகளில் நீரை வரவழைக்கும்.
எல்லோரும் போல லட்சத்தில் வந்த சம்பளத்தோடு வாழ்வை கழிக்கும் யாதார்தத்தை விட்டு,லட்சியம் தேடி பயணப்பட்டார்.
விவசாயமே இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு பயணப்பட்டார்.
விவசாய இணையம்
இந்தியாவில் எந்த ஒரு...





























