முதலமைச்சருக்கு ஊரக வளர்ச்சி துறை அனைத்துப்பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை
தமிழக முதல்வருக்கு கோரிக்கை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறை அனைத்துப்பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை...
தமிழ் நாட்டில் ஊரக வளர்ச்சி துறையில் 12524 கிராம ஊராட்சிகள் உள்ளன .அதில் 50000 கிராமங்கள் உள்ளன.
அனைத்து கிராமத்திற்கும் கொரானா தடுப்பு பணிகளை
தூய்மை...
ஆலமரத்துப்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆலமரத்துப்பட்டி/Alamarathupatti
ஆலமரத்துபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலமரத்துபட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊதிய குறைப்பு சரியா?
அகவிலைப்படி
கொரனா வைரஸ் உலகில் பல மாற்றங்களை செய்துவருகிறது. அதில் நல்லதும் உண்டு,மீதும் உண்டு.
ஓசோனில் ஓட்டை அடைபட்டது,வல்லரசு என கூவிய நாடுகளை புரட்டிப்போட்டது, இந்தியாவில் தற்காலிக மதுவிலக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது.
தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அடுத்த வருடம் வரை...
ஆலம்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆலம்பட்டி/Alampatti
ஆலம்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலம்பட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது....
அழகாபுரி- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அழகாபுரி/Alagapuri
அழகாபுரி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 6 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அழகாபுரி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது....
ஆண்டிபட்டி- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆண்டிபட்டி/Andipatti
ஆண்டிபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆண்டிபட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய...
அய்யம்பாளையம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அய்யம்பாளையம்/Ayyampalayam
அய்யம்பாளையம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 9 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அய்யம்பாளையம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
அரியூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அரியூர்/arivur
அரியூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 10 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அரியூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
அம்மாபட்டி-இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அம்மாபட்டி/Ammapatti
அம்மாபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 8 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அம்மாபட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
ஏப்ரல் 24 – பஞ்சாயத்துராஜ் தினத்தில் பிரதமர் உரை
இ-பஞ்சாயத்து
பிரதமர் நரேந்திர மோடி 2020 ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் உரையாற்றவுள்ளார்.
இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது.
பிரதமர் பல்வேறு பங்கேற்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடுவார்.
நரேந்திர மோடி இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த இ-பஞ்சாயத்து போர்ட்டல் மற்றும் மொபைல்...

























