அமைச்சரவை மாற்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை தப்புமா?
மாற்றப்படப்போவது யார்?
திமுக அரசு பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவுற்று,மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.
இரண்டு முறை இலாகா மாற்றத்தோடு உதயநிதி அமைச்சரானதும் நடந்தது. அந்த இலாகா மாற்றத்தில் அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சிலநாட்களாக மீண்டும் அமைச்சரவை மாற்றம் நடக்க இருப்பதாக உறுதியான...
தொடர் காத்திருப்பு போராட்டம் – மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி
தமிழகத்தில் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகள் உள்ளன.
ஒரு கிராமத்துக்கு ஒரு கிராம ஊராட்சி எழுத்தர் பணியிடங்களை முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1996 ம் ஆண்டு தோற்றுவித்தார்.அதன் அடிப்படையில் ஊராட்சி எழுத்தர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு மாதாந்திர தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தனர்.
ஊராட்சி எழுத்தர்கள் ஊராட்சி உதவியாளர்களாக மாற்றப்பட்டு...
சுற்றுலாத்தலமாக உள்ள ஊராட்சிகள்
ஊராட்சிகள்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் சில ஊராட்சிகள் சுற்றலாத்தலமாக உள்ளன.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை போன்ற சுற்றுலாத்தலங்கள் எல்லாம் ஊராட்சிகளே.
அதுபோல, கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள வில்பட்டி,பூம்பாறை போன்றவைகளும் ஊராட்சிகளே.
பேரூராட்சி,நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுலாத்தலங்களில் உள்ள வசதிகள்...
மே 15 முதல் தொடர் போராட்டம் – சிக்கலில் ஊரக உள்ளாட்சி துறை
சென்னை
ஒரு நாட்டின் முதுகெழெம்பு கிராமமே என்றார் காந்தி. அந்த ஊராட்சிகளின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஊராட்சி செயலாளர்,தூய்மைப் பணியாளர் என பல்வேறு அரசு பணியாளர்கள் உள்ளனர்.
மக்களோடு தினமும் பழகும் அரசு ஊழியர்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள்.
தங்களது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்களை நடத்தி...
ஈரோடு மாவட்டத்தில் பெரிய ஊராட்சி
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
ஈரோடு மாவட்டம்
பவானி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கவந்தப்பாடி ஊராட்சியே இம்மாவட்டத்தில் பெரிய ஊராட்சி ஆகும்.
சுமார்...
தமிழ்நாட்டின் முதல் மூன்று பெரிய ஊராட்சிகள்
தமிழ்நாடு
தமிழகத்தில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
மொத்தம் உள்ள ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி எது என்று ஆய்வு செய்தோம்.
தலைநகரான சென்னையை ஒட்டிய ஊராட்சிகள் மிக பெரிதாக இருந்தது. மாநகராட்சியின் விரிவாக்கத்தின் போது பல பகுதிகளை இழந்தது.
இன்றைய நிலையில்...தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியே தமிழகத்தில் மிகப்பெரிய...
சூலூர் ஊராட்சி ஒன்றியம் சூப்பர்- ஏன் தெரியுமா?
கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்:-
அரசூர்
சின்னியாம்பாளையம்
கிட்டாம்பாளையம்
கரவளிமாதப்பூர்
கடம்பாடி
காடுவெட்டிபாளையம்
கலங்கல்
காங்கேயம்பாளையம்
கனியூர்
முத்துகவுண்டன்புதூர்
மயிலம்பட்டி
நீலாம்பூர்
பதுவம்பள்ளி
பட்டனம்
பீடம்பள்ளி
இராசிப்பாளையம்.
இந்த ஊராட்சிகளில் இராசிப்பாளையத்தை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் ஐயாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது.
அரசூர் ஊராட்சியில் அதிகபட்சமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சூலூர் ஒன்றியம் தனித்து விளங்குகிறது.
மூன்று சிறிய ஒன்றியங்களில் அனைத்தும் பெரிய ஊராட்சிகள்
கோவை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மொத்தம் 228. ஊராட்சிகள் உள்ளன.
காரமடை,மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் குறைந்த ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் ஆகும்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;
பெள்ளாதி
பெள்ளேபாளையம்
சிக்கதாசம்பாளையம்
சிக்கராம்பாளையம்
சின்னகள்ளிப்பட்டி
இலுப்பநத்தம்
...
சென்னை நோக்கி ஊராட்சி செயலாளர்கள்
வள்ளுவர் கோட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 06-04-2023 அன்று மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்துவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஊராட்சி செயலாளர்கள் சென்னை நோக்கி வர இருக்கின்றனர்.
புனித வெள்ளி,பங்குனி மாத கோவில் திருவிழாக்கள் இருந்தும், தங்களின் உரிமை காக்க வள்ளுவர் கோட்டம் நோக்கி படையெடுக்க உள்ளதாக செய்தி. சுமார்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம்
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கெருகம்பாக்கம் ஊராட்சி இம்மாவட்டத்தில் பெரிய ஊராட்சி. பனிரெண்டாயிரத்திற்கும்...