ஊழல் நடைபெற அரசே காரணம் – உண்மையை சொன்ன ஊராட்சி தலைவர்
மக்களுடன் முதல்வர்
ஊழலுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு விடை தேடினால் அனுமார் வால் போல நீண்டு கொண்டே தான் செல்லும்.
ஆனா...ஊராட்சியில் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என நினைக்கும் சில ஊராட்சி தலைவர்களையும்,அதிகாரிகளையும் தப்பு செய்ய வைப்பதே அரசு தான் என ஆதங்கப்பட்டார் ஒரு ஊராட்சி தலைவர்.
மக்களுடன் முதல்வர்,...
ஒரே சம்பளம்- ஊராட்சி செயலாளர்களின் குமுறல்
ஊரக வளர்ச்சித்துறை
மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சிகளின் பங்கே ஜனநாயகத்தின் முதுகெழும்பு. தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி செயலாளர்களின் பங்கு மிக முக்கியமாகும். ஒரு ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்து பத்தாண்டுகள், மற்றொருவர் இருபது ஆண்டுகள் ஆனாலும் இருவருக்கும் ஒரே சம்பளம். இந்த நிலையை மாற்றி...
உள்ளாட்சி தேர்தல் – நடக்குமா?நடக்காதா?
உள்ளாட்சி தேர்தல்
வரும் டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு பதவி காலம் முடிகிறது. அப்படியெனில், தேர்தலுக்கான வேலைகளை செப்டம்பரில் தொடங்கினால் தான் டிசம்பரில் தேர்தலை நடத்த முடியும்.
பணிகள் தொடங்கியதா?
தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதா என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.
வாக்குப் பதிவு...
பாவம் பிடிஓ…மனது வைப்பாரா சின்னவர்?
உதயநிதி
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது நடந்த ஆய்வில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உண்மை என்ன?
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது...
தலைமைச் செயலாளராக தமிழர்
முருகானந்தம்
தமிழ்நாட்டில் மீண்டும் தலைமைச் செயலாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முருகானந்தம் இஆப அவர்களுக்கு இதய வாழ்த்துக்கள்.
எப்போதும் தமிழகம் சார்ந்தவர்கள்,பிற மாநிலத்தவர்கள் என உயர் அதிகாரிகள் மட்டத்தில் இரு பிரிவுகளாக இருக்கும்.
பெரும்பான்மையான முதன்மை பதவிகளில் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளே பணியில் இருப்பார்கள். விதிவிலக்காக சில பதவிகளில் தமிழர்...
நத்தத்தில் யுத்தம் -அரசியல் சண்டையால் பாதிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்
நத்தம்
திண்டுக்கல் மாவடத்தில் நத்தம் ஒன்றிய சேர்மனாக அதிமுக கட்சி சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உறவினர்.
சமீபத்தில் சில அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். இருந்தாலும்,ஒன்றிய பெருந்தலைவர் பதவியை திமுகவால் கைப்பற்ற முடியவில்லை.
ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஒருபக்கம், அதிமுக சேர்மன் மறுபக்கம் என அரசியல்...
27மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் தள்ளிப்போகும்
ஊராட்சி தேர்தல்
2019 டிசம்பரில் 27 மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது.அதன் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. ஆகவே, விரைவில் தேர்தல் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
இன்று திண்டுக்கல்லில் ஊரகவளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கூறும்போது, பேரூராட்சி,நகராட்சி மற்றும்...
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை பாராட்டும் துறை அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்களை அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனதார பாராட்டுகிறார்கள்.
நம்மிடம் பேசிய ஒரு மாவட்ட அதிகாரி கூறியதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வை தக்க நேரத்தில் அளித்துள்ளார் இயக்குநர். எங்கள் துறையில் பணிபுரிந்து வரும் பல...
ஊராட்சி செயலர்களின் உழைப்பை சுரண்டும் போக்கினை கைவிடுக- மாநில தலைவர் அறிக்கை!!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசு கட்டிடங்களில் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டனர்..
தற்பொழுது குடிநீர் வசதி,கழிப்பறை, வசதி,மின் வசதி, தளவாடங்கள் வசதி சாமியானா அமைத்தல்,சுகாதாரப்...
ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர் தமிழக அரசிற்கு கடிதம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை சமூக தணிக்கை குழு ஆய்வு செய்து நிதி இழப்பு தொடர்பான பத்திகளை எழுப்பி...