எங்கே போகிறது ஊராட்சியின் பணம்?
SNA கணக்கு
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை கணக்காக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அதற்காக tnpass என இணைய தளம் உருவாக்கப்பட்டு, அதன்...
மாற்றத்தை கொண்டுவரும் துறையின் செயலாளர்
ககன்தீப்சிங் பேடி
சுனாமி களத்தில் சுழன்று பணியாற்றியதால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்திய ஆட்சி பணியாளர் பேடி அவர்கள்.
2004ல் சுனாமி பேரிடர், 2015 கடலூர் புயல் பாதிப்புகள், 2018 கஜா புயல் போன்ற காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக கையாண்டவர். திட்டங்களை சிறப்பாக...
பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்ற உத்தரவு
திட்ட இயக்குநர்
பதவி உயர்வு பட்டியலில் இருந்த 18 பேரில் முதல் 5பேர்களுக்கு திட்ட இயக்குநராக பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் வழங்கப்பட்டு உத்தரவு வந்துள்ளது.
இடமாறுதல்
ஏழு திட்ட இயக்குநர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வந்துள்ளது. குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்த திட்ட இயக்குநர் சிவராமன் அவர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு இடமாறுதல்...
திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம்
தமி்ழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் (மாநில மையம் 69/87)
மாநில செயற்குழு மற்றும் 30.11.2018 பதிவுறை எழுத்தருக்கான அரசானை பெற்ற எழுச்சி நாள் விழா
நாள் 30.11.2024 சனிக்கிழமை
நேரம்: காலை 11.00 மணி
இடம்: ரவி மீட்டிங்கால்,சத்திரம் பேருந்து நிலையம் அருகில்,திருச்சி
தலைமை :கோவை திரு.R.ரெங்கராஜ்
வரவேற்புரை
புதுகை திரு.A.மணிராஜ்
மாநில செயல் தலைவர்
முன்னிலை
கோவை
திரு.M.மாரப்பன்,மாநில தலைவர்
கள்ளக்குறிச்சி
திரு.S.பெரியசாமி
மாநில ஒருங்கினைப்பாளர்
விழுப்புரம்
திரு.S.ராஜ்குமார்
மாநில...
பாராட்டு – போராட்டம் – நெருக்கடி = ஒற்றர் ஓலை
தலைவா...நம்ம இணைய செய்தி தளத்தில் சிவகங்கை திட்ட அலுவலரை பாராட்டி வந்த செய்தி ஊரக வளர்ச்சித்துறை முழுவதும் எதிரொலித்தது.
ஆமாம் ஒற்றரே...எனக்கும் அந்த செய்தியை பற்றிய விசாரிப்புகள் அதிகம்.
பாராட்டு ஒரு பக்கம் என்றால்,போராட்டம் ஒரு பக்கம் தலைவா...
எங்கே ஒற்றரே...
திருவாரூர் மாவட்ட திட்ட இயக்குநரை எதிர்த்து பல்வேறு காரணங்களை வலியுறுத்தி...
ஒற்றை மனிதனை நம்பும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
தொழிலாளர் சங்கம்
மே தினம் தொடங்குவதற்கு மிகப் பெரிய விலையை உலக தொழிலாளர்கள் தந்துள்ளனர். அரசு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்காக போராடும் சங்கமாக இடதுசாரிகளே இருந்தனர்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆரம்பித்த பிறகு, தொழிலாளர் சங்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. ஆனால்,அரசு பணியாளர்கள் கட்சிகளை கடந்து பொது சங்கமாக உருவாக்கினர்.
அப்படிப்பட்ட பல்வேறு சங்கங்களில்...
மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளாட்சியில் அலுவலர்களின் நிலை?
27 மாவட்டங்கள்
டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது.
2019- தேர்தல்
முதல்கட்டமாக,27 டிசம்பர் 2019 (வெள்ளிக் கிழமை) அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2546 ஒன்றிய குழு...
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் உதவி திட்ட அலுவலர் நிலையில் ஐந்து பேர் பணியாற்ற...
தனி ஆவர்த்தனம் செய்யும் அமைச்சரின் உதவியாளர்- ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே
ஆம் தலைவா...சொந்த வேலையாக வெளிவூர் சென்றிருந்தேன். ஊரக வளர்ச்சித்துறை செய்திகளோடு வந்துள்ளேன்.
சொல்லுங்க ஒற்றரே...
27 மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைகிறதல்லவா...2026க்கு பிறகுதான் தேர்தல் நடைபெற வாய்ப்பு.அதனால...
அதனால என்ன ஒற்றரே...முக்கிய தகவலா.
ஆமாம் தலைவா...முக்கிய ஊராட்சிகளுக்கு தங்களுக்கு வேண்டப்பட்ட செயலாளர்களை இடமாற்றம் செய்யும் காரியம் நடக்கிறது....
27மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் நடத்திய கடைசி கிராமசபை
உள்ளாட்சி தினம்
உள்ளாட்சிகளை வலுப்பெற செய்யும் விதமாக கிராம சபை கூட்டங்கள் ஜனவரி 26-ந் தேதி (குடியரசு தினம்), மார்ச்-22ந் தேதி (உலக தண்ணீர் தினம்), மே-1ந் தேதி (தொழிலாளர் தினம்), ஆகஸ்டு-15ந் தேதி (சுதந்திர தினம்), அக்டோபர்-2ந் தேதி (காந்தி பிறந்த தினம்), நவம்பர் 1-ந் தேதி...

































