fbpx
27.6 C
Chennai
Thursday, February 5, 2026

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சங்க நிர்வாகிகள்

0
வாழ்த்து ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இஆப அவர்களையும், துறையின் ஆணையாளர் பா.பொன்னையா இஆப அவர்களையும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தனர். கலந்தாய்வு மூலம் ஊராட்சி செயலாளர்களுக்கு இடமாறுதல் என ஆணையிட்ட ஆணையாளர்...

கரைந்து வரும் ஊராட்சிகள் – இனி ஊரக வளர்ச்சித்துறையின் எதிர்காலம்?

0
நகரமயமாக்கல் தமிழ்நாட்டில் இதுவரை இருந்த 12525 ஊராட்சிகள் நகரமயமாக்கலால் ஊராட்சிகளின் எண்ணிக்கை 12ஆயிரத்தும் கீழே சென்றுவிட்டது. தமிழக அரசு இன்று01-01-2025) வெளியிட்டுள்ள அரசாணையில் 48 சதவீதமாக இருந்த நகர் பகுதி மேலும் அதிகரித்து உள்ளதாக கூறி உள்ளனர். மேலும் புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளால் அடிப்படை வசதிகளை...

தொகுதி வரையறைக்காக பொதுத்தேர்தலை தள்ளிவைக்கலாமா? உள்ளாட்சிக்கு ஒரு சட்டமா?

0
ஒரு நாடு ஒரே தேர்தல் ஜனவரி 5ம் தேதியோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சியின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆறுமாதத்திற்கு தனி அலுவலர் காலம் வர உள்ளது. கிட்டதட்ட ஆளுநர் ஆட்சி போல. மாநில சுயாட்சி பேசும் திராவிட கட்சிகள் உள்ளாட்சியின் தன்னாட்சி பற்றி ஒருக்காலமும் கவலைப்படாது. ஆனால்,...

உள்ளாட்சிகளுக்கு விருதுகள் – உரிய மாற்றம் தேவை

0
விருதுகள் சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அலுவலர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட்15 என இரண்டுமுறை மாவட்ட நிர்வாகம் விருது வழங்கி வருகின்றது. சிறப்பாக செயலாற்றிய ஊராட்சிகளுக்கு பல்வேறு காரணிகளுக்காக மத்திய அரசு   ஆண்டுக்கொருமுறை  விருது வழங்கி வருகிறது. மாநில அரசு மாநில அரசு சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை உள்ளாட்சி தினம் கொண்டாடும் நாளன்று...

மாபெரும் சபைதனில் – பா.பொன்னையா இஆப அவர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

0
மனிதம் எவ்வளவோ இந்திய ஆட்சி பணியாளர்களை தமிழ்நாட்டு மக்கள் கண்டு வந்துள்ளனர். எங்களை போன்ற பத்திரிகையாளர்களும் நெருக்கமாக அவர்களின் பணிகளை கண்காணித்து வருகிறோம். அனைவரையும் விட மாறுபட்டு இருக்கிறார் பொன்னையா இஆப அவர்கள். 1994ல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சித்துறையில் பணியில் சேர்ந்து, 2009ல் இஆப...

பா.பொன்னையா இஆப அவர்களுக்கு பதவி உயர்வு

0
அரசு செயலாளர் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2001 வருட 5 இஆப முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 2009 வருட இஆப அதிகாரிகள் அரசு செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அதில் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பா.பொன்னையா இஆப அவர்கள் பதவி உயர்வு பெற்று ஊரக வளர்ச்சி...

ஊராட்சிக்கு வருமானம் – முருங்கை சாகுபடி

0
12525 ஊராட்சிகள் உள்ள தமிழ்நாட்டில் 10 சதவீத ஊராட்களில் மட்டுமே சுயவருமானம் உள்ளது. மற்ற ஊராட்சிகளின் நிர்வாக செலவுக்கு கூட மத்திய, மாநில நிதியை எதிர்பார்க்கும் சூழலே உள்ளது. ஊரக வளர்ச்சி துறையில் பல சீர்திருத்தங்களை செய்து வரும் இயக்குநர் அவர்கள் ஊராட்சிகளின் தற்சார்பு பொருளாதாரத்தில் தக்க கவனம் செலுத்திட...

ஊரகவளர்ச்சி பொறியியல் பிரிவுக்கு சேர்மன்களின் ஈப்பினை வழங்கிடுக-மாநில தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்

0
அரசு வாகனம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது.. தமிழகத்தில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் மற்றும் 388 ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தமட்டில்...

அமைச்சருக்கு எத்தனை உதவியாளர்கள்?

0
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சர் அவையில் முதலமைச்சர் உட்பட 35 பேர் உள்ளனர். ஒரு அமைச்சருக்கு அதிகபட்சமாக அரசு தரப்பில் இரண்டு உதவியாளர்கள் நியமிப்பது நடைமுறையாக உள்ளது. அரசியல் உதவியாளராக ஒருவர் இருப்பார். சில அமைச்சர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்களை வைத்துக்கொள்வர். ஆனால், ஊரக மற்றும்...

இராதாகிருஷ்ணன் இஆப அவர்களுக்கு ராயல் சல்யூட்

0
சுனாமி 2004 ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் டெல்டா மாவட்டங்கள் சிதைந்து போனது. அப்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இராதாகிருஷ்ணன் இஆப அவர்களின் பணி மகத்தானது. குறிப்பாக, ஆழிப் பேரழிவில் பொற்றோர்களை இழந்த குழந்தைகளை அரவணைத்தார். அவர்கள் இன்று வளர்ந்து பெரியவர்களாகி அவர்களும் பெற்றோர்களாகி விட்டனர். அவர்களின் குழந்தைகள் இராதாகிருஷ்ணன்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்