இந்தியாவில் முதன்மை இடம் – ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்
பிப்ரவரி-13 அன்று மாண்புமிகு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி.சிங்பாகேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசையில் ஒட்டு மொத்த ஊராட்சிகளின் செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு 03 வது இடத்தையும்,திட்டங்களின் செயல்படுத்தும் விதத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
இந்த வியக்கத்தகு தர மதிப்பீடானது அரசியலமைப்பு...
ஊரக வாழ்வாதார இயக்க கணக்காளர்களின் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும்
VPRC,PLFகணக்காளர்களின் ஆலோசனைக்
கூட்டம்
இடம்: திருச்சி ரவி மீட்டிங் ஹால்
தலைமை: மதுரை
ஆர்.சார்லஸ்
மாநில தலைவர்TNRDAEA
முன்னிலை:சேலம்
V.குமரேசன் மாநில
ஒருங்கிணைப்பாளர்
TNRDAEA
A.மணிராஜ்: மாநில செயல்தலைவர்
TNPSA
இரமேஷ் மாநில ஒருங்கிணைப்பாளர்
VPRC,PLF கணக்காளர்கள் சங்கம்
வரவேற்புரை: கள்ளக்குறிச்சி
S.பெரியசாமி
மாநில பொருளாளர்
TNRDAEA.
சிறப்புரை:கோவை
ஆர்.ரங்கராஜ்
நிறுவனர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்.
தீர்மானம் : தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் VPRC (கிராம வறுமை ஒழிப்புச்சங்கம்),PLF
(ஊராட்சி...
ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப்பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
“மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை - சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை" என்ற தலைப்பில் மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி. சிங்பாகேல்,...
ஆணவத்தின் உச்சத்தில் பிடிஓ – ஒற்றர் ஓலை
தேவகோட்டை பாஸ்கர் செய்தி முடிவுக்கு வராதா ஒற்றரே..
பணி இடைநீக்கத்தையே தூள்தூள் ஆக்கியவன் நான். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறாராம்.
அவர்மீதான புகார் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் சென்றுள்ளதாக சொல்கிறார்களே ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க ஏதோ ஒன்று தடையாக உள்ளது.மிகப்...
விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை அவரவர் இல்லத்திலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்காக...
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் – ஒற்றர் ஓலை
ஆணையரால் மட்டுமே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என கூறுகிறார்கள் தலைவா...
யார் அவர்கள்,என்ன விவரம் ஒற்றரே.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியமாக இரண்டு ஆயிரம் மட்டுமே என்ற நிலை இன்றும் உள்ளதாம். காலமுறை ஊதிய முறைக்குள் ஊராட்சி செயலாளர்களை ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள் தலைவா.
அப்படி கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை...
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்
பெறுநர்.
மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச்
செயலர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை
அய்யா
பொருள்: ஊரகவளர்ச்சித்
துறையில் பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டல்-தொடர்பாக
பார்வை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்நாள்:8.02.25
1.ஊரகவளர்ச்சி துறையில் 12525கிராம ஊராட்சிகள் உள்ளன.அதில்
2000மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது. தற்போது 1.தென்காசி
2.திருநெல்வேலி
3.கள்ளக்குறிச்சி
4.விழுப்புரம்
5.காஞ்சிபுரம்
6.இரானிப்பேட்டை
7.,செங்கல்பட்டு
8.திருப்பத்தூர்
9.வேலூர்
மாவட்டங்களில் மக்கள்...
நாமக்கல் மாவட்டத்தில் ஆளும்கட்சியினர் போட்ட உத்தரவு -ஒற்றர் ஓலை
தலைவா...மற்ற மாவட்டங்களை விட நாமக்கல்லில் ஆளும்கட்சியினரின் ஆட்டம் அதிகம்.
என்ன சொல்றீங்க ஒற்றரே...
தனி அலுவலர் கட்டுப்பாட்டில் 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகள் சென்ற பிறகு, ஆளும்கட்சியினரின் தலையீடு அநேக மாவட்டத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் அதிகார வர்க்கத்தினர் ஓன்றிய அளவில் கூட்டம் போட்டு சட்டம் போடுகின்றனர்.
ஒன்றியவாரியாக...
ஊரக வளர்ச்சித்துறை காலி பணியிடங்களில் இஆப
இஆப
கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக காலியாக இருந்த ஐந்து பணியிடங்களை இந்திய ஆட்சி பணியாளர்களை கொண்டு மீண்டும் நிரப்பி உள்ளது தமிழ்நாடு அரசு.
இன்றைய இடமாறுதல் உத்தரவில் தர்ம்,புரி,ஈரோடு,கோயம்பத்தூர்,சேலம்,செங்கல்பட்டு ஆகிய ஐந்து காலி இடங்களும் நிரப்ப பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை கூடுதல் கலெக்டர்- சங்கத் பல்வந்த் வாகே
சேலம் மாவட்ட...
வழக்கே வா என வரவேற்போம் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறதே.
ஆமாம் தலைவா...நாம் வெளியிட்ட செய்திக்காக க்ரைம் பிராஞ்ச் பிரிவில் வழக்கு பதியப்படும் என ஒரு குழுவினர் ஓங்கி குரல் கொடுக்கிறார்களாம்.
பத்திரிகை நடத்தினால் அனைத்தையும் சந்தித்துதானே ஆக வேண்டும் ஒற்றரே...
சரியாக சொன்னீங்க தலைவா...நாம் வெளியிடும் செய்திகளுக்கு குரல் பதிவு உட்பட பல ஆதாரங்கள்...




























