ஊரக வளர்ச்சித்துறை காலி பணியிடங்களில் இஆப

இஆப

கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக காலியாக இருந்த ஐந்து பணியிடங்களை இந்திய ஆட்சி பணியாளர்களை கொண்டு மீண்டும் நிரப்பி உள்ளது தமிழ்நாடு அரசு.

இன்றைய இடமாறுதல் உத்தரவில் தர்ம்,புரி,ஈரோடு,கோயம்பத்தூர்,சேலம்,செங்கல்பட்டு ஆகிய ஐந்து காலி இடங்களும் நிரப்ப பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை கூடுதல் கலெக்டர்- சங்கத் பல்வந்த் வாகே

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் கலெக்டர்- பொன்மணி

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் கலெக்டர்- கேத்தரின் சரண்யா

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் கலெக்டர்- அர்பித் ஜெயின்

வெ ச நாராயண சர்மா, இ.ஆ.ப., ,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செங்கல்பட்டு

குரூப்1 தேர்வில் வென்று பதவி உயர்வில் வந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால் சரியான நடமுறையாக இருக்கும் என நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். அது நிறைவேறவில்லை.

Also Read  ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்