மார்ச் 26 – ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதம்
தமிழ்நாடு
இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 30-04-2025 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும். ஏனெனில், திமுக அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது.
ஊரக வளர்ச்சி
மார்ச் 26 ம் தேதி புதன்கிழமை இந்த துறையின் மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.பல்வேறு...
விடுப்பு எடுத்த ஊராட்சி செயலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் எடுத்தப்படும் என மாநில மையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் மாநில தலைவர்...
உதவி இயக்குநர்கள் அதிகாரம் – தனி அலுவலர் காலம் போல தொடருமா?
ஊராட்சி/ தணிக்கை
ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அளவில் திட்ட இயக்குநருக்கு அடுத்த படியாக உதவி இயக்குநர்( ஊராட்சி,தணிக்கை) என இரண்டு அதிகாரமிக்க பதவிகள் உள்ளன.
இதில் ஊராட்சிக்கான உதவி இயக்குநருக்கு பணிச்சுமை மிக அதிகமாக உள்ளதாக மாவட்ட அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
நமது துறையின் ஆணையராக உள்ள பா.பொன்னையா...
ஊரக வளர்ச்சித்துறை – பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழ்நாடு
வரும் மார்ச் 14 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும். ஏனெனில், திமுக அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது. 2026 சட்டமன்ற...
உங்கள் ஊராட்சி-உங்கள் பங்கு
ஊராட்சி
தமிழ நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. தற்போதைய நகரமயமாக்கலில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேநேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊராட்சிகளை பிரிப்பது மற்றும் சேர்ப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள் ஊராட்சி
தான் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உள்ளம் கொண்டவர்களை இணைத்து,ஊராட்சிகளின்...
துப்புரவு பணியில் தீரா சிக்கல்கள் – ஒற்றர் ஓலை
தமிழ்நாடு முழுவதும் துப்புரவு பணி பற்றிய முனகல் கேட்கிறது ஒற்றரே...
ஆமாம் தலைவா...நான் சேகரித்து வந்த தகவலும் அதை பற்றியது தான். காலை ஆறு மணிக்கே துப்புரவு பணி ஆரப்பித்து பத்து மணிக்குள் பணி நிறைவுற்ற புகைப்படங்களை பதிவிட உயர் அதிகாரிகள் உத்தரவு விட்டுள்ளனராம்.
கிராமப்புறங்களில் ஆறு மணிக்கே துப்புரவு...
புதிய இடத்தில் பணியில் சேர உத்தரவு – ஒற்றர் ஓலை
ஆணையரின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒற்றரே...
ஆமாம் தலைவா...இடமாறுதல் ஆணையை பல இடங்களில் மதிக்காமல் இருக்கும் அதிகாரிகளை பற்றி கடந்த சந்திப்பில் பேசினோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே.அதற்கான விடையாக தலைமை அலுவலகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தகவல் சென்றுள்ளது.
அதன்படி, இடமாறுதல் பட்டியலில் இருப்பவர்களை தங்களுக்குரிய இடத்தில் பணியில் சேர்வதற்கான...
மாறுதல் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...என்ன விசயம்
ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநர் இடமாறுதல் செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு தானே..
அதற்கு முன்பு வெளிவந்த இடமாறுதல் உத்தரவில் தென்கோடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஒரு அதிகாரி இன்னும் பணியில் சேரவில்லையாம் தலைவா...
என்ன காரணமாம் ஒற்றரே...
இஆப தேர்விற்கு படிப்பதாகவும், வேறு இடத்திற்கு...
அதிகாரிகளை அவமானப்படுத்தும் ஆளும்கட்சியினர் – ஒற்றர் ஓலை
திமுக மாவட்ட செயலாளரை பற்றியதா ஒற்றரே...
ஆமாம் தலைவா...தர்மபுரி மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை மிரட்டும் போக்கு போல தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது.
ஆளும் தலைமை இதனை எல்லாம் கண்டிப்பது இல்லையா...
அதைவிட..தனிஅலுவலர் ஆளுமைக்கு உட்டபட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை ஆளும்கட்சியினர் அவமானப்படுத்தும் செயல் தொடர்ந்து நடக்கிறது...
மூன்று கட்ட போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் 24.02.2025 மாலை இணைய வழியே நடைபெற்றது..இதில் பின்வரும் ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து 03 கட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது!
முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில்...





























