fbpx
27.1 C
Chennai
Monday, March 23, 2026

ஆணையருடன் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

0
சென்னை:- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் ஜான்போஷ்கோ பிரகாஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களின் ஒற்றை கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்திடல் பற்றி விரிவாக விவாதித்தனர். அப்போது ஊரக வளர்ச்சி. மற்றும் ஊராட்சி...

பெருந்திரளாக ஊராட்சி செயலாளர்கள் வருவார்களா?

0
ஏப்ரல்4 தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒற்றை கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக ஆணையர் அலுவலகம் அருகே ஒருநாள் பெருந்திரள் ஆர்பாட்டம் செய்ய உள்ளனர். 11225 (காலி பணியிடம் தவிர்த்து)ஊராட்சி செயலாளர்களில் எவ்வளவு பேர் விடுப்பு எடுத்து சென்னை வருவார்கள் என மாவட்டம் தோறும் செய்தி சேகரித்து...

கிராமசபை கூட்டம் – சபாஷ் போட வைத்த செயல்

0
விழிப்புணர்வு நாம் ஏற்கனவே கிராம சபை கூட்டமும்,நூறு நாள் திட்ட போராட்டமும் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு பொதுமக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தோம். https://tnpanchayat.com/gram-sabha-meeting-and-the-hundred-day-struggle/ விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து...

நூறுநாள் வேலை ஊதியம் உயர்வு

0
தமிழ்நாடு இன்று (மார்ச் 28) தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் 319 ரூபாயில் இருந்து 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2024-25ம் நிதியாண்டில் ஊதியமாக ரூ.319 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.

கிராமசபை கூட்டமும்,நூறுநாள் திட்ட போராட்டமும்

0
கிராமசபை கூட்டம் இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி) தொழிலாளர் நாள் (1, மே) இந்திய விடுதலை நாள் (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) உலக நீர் நாள் (மார்ச் 22) உள்ளாட்சி நாள் (நவம்பர்) என ஆண்டுதோறும் ஆறுமுறை கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, மார்ச்...

ஊரக வளர்ச்சித்துறையின் அறிவிப்புகள்

0
மார்ச் 26 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அறிவித்த அறிவிப்புகள்:- 1. 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடங்கள் புதிதாக கட்டப்படும். ஊரக மக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக பழுதடைந்த நிலையில் உள்ள 500 ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் 157...

நகரமைப்புகளோடு இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

0
375 ஊராட்சிகள் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் 375 ஊராட்சிகள் அருகில் உள்ள நகரமைப்புகளோடு இணைக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர். அதற்கு முன்பு, 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு 375 ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்படும் என தெரித்திருந்தனர். ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது...

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பும்,உறுதி மொழியும்

0
அறிவிப்பும்...வாக்குறுதியும் 2 மாதத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் நிரப்பப்படும். முதலைமச்சர் சாலை( 20000 கிலோ மீட்டர்) 2557கோடி ஒதுக்கீடு கலைஞர் கனவு இல்லம் 3000கோடி ஒதுக்கீடு. 1250000 வீடுகள் கட்ட திட்டம் புதிதாக 1200 நீர்தேக்க தொட்டிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கீடு. 1கோடி25லட்சம் குடும்பத்தில் 1கோடி 10லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது 1 கோடி...
சார்லஸ் ரெங்கசாமி

துணை முதல்வருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கடிதம்

0
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்-கிராம ஊராட்சியில் பணிபுரியும்vprc,plf கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு  தொடர்பாக அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக துணை முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளதாவது... தமிழ் நாட்டில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் உள்ளனஅதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும்vprc(கிராம வறுமைஒழிப்புசங்ககணக்காளர்,PLF (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கண்காளர்கள்) தமிழ்நாடு...

பிடிஓ பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட் – ஒற்றர் ஓலை

0
பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட்... என்ன ஒற்றரே...எதுக்கு ராயல் சல்வூட். தலைவா...பெண் ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் தேவகோட்டை பிடிஓ பாஸ்கரன் பற்றி தொடர்ந்து பேசிவந்தோம் அல்லவா.. ஆமாம் ஒற்றரே...அவரை எதிர்த்து சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டமும் நடந்தது. ஆமாம் தலைவா...அதனையும் நமது செய்தி இணைய தளத்தில் செய்தியாக...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்