fbpx
25.9 C
Chennai
Wednesday, October 15, 2025

கொரொனா தடுப்பு பணியில் ஆயர்தர்மம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக ஆயர்தர்மம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.. மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது, மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் – ஊராட்சி மன்றத்தலைவர் அதிரடி

0
விருதுநகர் மாவட்டம் ஒன்றியம் இருக்கன்குடி ஊராட்சியில் அனைத்து அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது. கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.

கொரொனா வைரஸை தடுக்க களத்தில் இறங்கிய மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள்

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில்...

கொரொனா வைரஸ் தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்களும், பஞ்சாயத்து தலைவரும்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம், ஊராட்சியில் அம்பேத்கர் சிலை இருந்து ரைஸ் மில் ரோடு வரைசுத்தம் செய்தல், ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் தெரு குப்பைகளை டிராக்டர் மூலம் அகற்றுதல் பணி நடைபெற்றது. மேலும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்புப் பணி

0
விருதுநகர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக கல்யாணிபுரம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.. மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா வைரஸ் தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை துரிதபடுத்தி உள்ளோம். கிருமி நாசினி...

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் கொரொனா விழிப்புணர்வு கூட்டம்

0
விருதுநகர் மாவட்டம் கொரோனா விழிப்புணர்வு முகாம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. அதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லி கு.ஆறுமுகம் , யூனியன் அதிகாரிகள் மற்றும் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்களும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ௯ட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை உணர்த்தும்...

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இராமசாமியாபுரம்

0
இராமசாமியாபுரம் ஊராட்சியில் இன்று (01-04-2020) கொரோனா நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் ராஜன், ஏற்பாட்டில் வீடுதோறும் தெளிக்கப்பட்டது. ஊராட்சி தலைவரின் தொடர் நடவடிக்கையை நமது இணையம் பாராட்டுகிறது.

ஆயர்தர்மம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி

0
விருதுநகர் மாவட்டம் இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786 ஆகும். இவர்களில் பெண்கள் 922 பேரும்...

கொரொனா காலகட்டத்திலும் இடைவிடா பணிகள்-இராமசாமியாபுரம் ஊராட்சி

0
மக்கள் பணி விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மக்கள் பணி தொய்வில்லாது நடந்துவருகிறது. ஊராட்சி மன்ற தலைவி கிரேஷ் தலைமையில் கொரொனா எதிர்ப்பு நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இராமசாமியாபுரம் ஊராட்சி நியாய விலைக் கடைகளுக்கு முன்பாக சமூக இடைவெளி வண்ண வட்டங்கள்...  

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்