புதிய மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம்
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அரணமணை சிறுவயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் உ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
உபதலைவர்;திருமதி.S.ஆனந்தவள்ளி ,ஊராட்சி உறுப்பினர்கள்- திருமதி.K.பாண்டிமீனாள்,திருமதி.K.சொர்ணவள்ளி,திருமதி.L.செல்வராணி,திருமதி.M.ஜமுனா,திருமதி.K.சுகந்தி,திரு.P.சதீஸ்குமார்,திருமதி.J.குளோரியாராணி,திருமதி.S.லூலூர்துமெர்சி, ஊராட்சி செயலர் மு. கௌரிதுரை மற்றும் கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெற்றியூர் ஊராட்சியில் மே தின கிராம சபை
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் வெற்றியூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மங்கையர்கரசி உடையப்பன் தலைமையை தாங்கினார் ஊராட்சி உறுப்பினர்கள் பற்றாளர் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...
பூதகுடி ஊராட்சியில் கிராம சபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் பூதகுடி ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் - சி. பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பங்கேற்பு : திருமதி ராஜேஸ்வரி உதவி இயக்குனர்(தணிக்கை )திண்டுக்கல்
திரு. மலரவன் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி. ஊ )நத்தம்,
மற்றும் துணைத்தலைவர்...
வில்லிசேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி ஒன்றியம் வில்லிசேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து இன்று காலை 11 மணியளவில் வில்லிசேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ப வேலன் அவர்கள் தலைமையில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி...
நட்டாத்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
நட்டாத்தி ஊராட்சியில் மே தின கிராமசபைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்விபிஎஸ் பண்டாரம் அவர்கள் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை...
சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவி கோகிலவாணிவீரராகவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சோழபுரம் ஊராட்சியில் மே தின கிராம சபை
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.
மே தின கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு இரா சேவியர்,துணைத் தலைவர் எஸ் முத்துலட்சுமி,வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி...
முத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
முத்தூர் ஊராட்சியின் கிராம சபைக்கூட்டம் தலைவர் திருமதி ம.பாண்டிச்செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
2022.2023 ம் ஆண்டு வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமற்றும் காவேரி கூட்டு குடி தீர் திட்டம் தங்கு தடையின்றி வழங்க சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மானபாக்கி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மானம்பாக்கி ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவி மு.முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





































