பரவளூர் கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
கடலூர் மாவட்டம்
விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் மணிமுக்தாறு பாசன விவசாயிகள் சங்க ம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்குள்ள விவசாய நிலத்தில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின்சார திருத்த சட்டத்தை...
கொரோனா தடுப்பு… உலகம்பட்டு சுறுசுறுப்பு
திருவண்ணாமலை மாவட்டம்
கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள்.. நாடுமுழுவதும் பரபரப்பாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த செய்திகளில் ஒன்று....
கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர சுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள்...
தையூர் தொழிலாளர்கள் கட்டடம்
காஞ்சிபுரம் மாவட்டம்
தையூரில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டு கட்டடம், தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக மாற்றப்பட்டு உள்ளது.
திருப்போரூர் ஒன்றியம், தையூர் கிராமத்தில், தொழிலாளர்கள் நலனுக்காக, 2016ல், 1 ஏக்கர் பரப்பில், துாங்கும் ஓய்வு அறை அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம், 13 கோடி ரூபாயில் கட்டப்பட்டது.
இங்கு, 1,000 பேர்...
வ.களத்தூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை தீர்க்க முயற்சி
பெரம்பலூர் மாவட்டம்
வ.களத்தூர் மில்லத் நகர்,வண்ணாரம் பூண்டி, மேலத்தெரு மற்றும் மேட்டுச்சேரி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, புதிய குடிநீர் ஆழ்துளைக்கிணறு மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிகளின் தொடக்கமாக பொறியாளர் வரவழைக்கப்பட்டு, இடங்களை ஆய்வு செய்து, மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளனர்.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை...
வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய பாதூர் ஊராட்சி
திருவண்ணாமலை மாவட்டம்
பாதூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி , துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் OHT இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை, மல்ட்டி விட்டமின் நோய் எதிர்பு சக்தி அடங்கிய மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர்.B.குமார் ,ஊராட்சி செயலர் ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர்.
ஊராட்சி பணியாளர்களுக்கு ஊட்டசத்து மாத்திரை- ஓசூர் ஊராட்சி
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களும் ஊராட்சிமன்றத்தலைவர் சந்திரஹாசன் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கினார்.
பாதூர் ஊராட்சி எல்லைச் சாலை மூடல்
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான எய்பாக்கம் to எலப்பாக்கம் சாலை கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது.
அந்த நடவடிக்கையின் ஊராட்சி தலைவர்,வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.
ஓசூர் ஊராட்சியில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருள்
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் உள்ள மதுரா காலனி பிளேமின் ராஜா அவர்கள் தூய்மை பணியாளர்கள்,மேல்நிலை நீர்தேக்கதொட்டி திறப்பாளர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.
அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரஹாசன்,ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி வி.சுரேஷ், ஊராட்சி...
பாதூர் ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள்
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் தலைவர்,துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் கொரொனா விழிப்புணர்வு செய்தி ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
பாதூர் மற்றும் ஜீவா நகர் பகுதியில் நாசினி தெளிக்கப்பட்டது,அனைவரும் கை சுத்தம் செய்வது பற்றி அறிவுறுத்தப்பட்டது.
ஓசூர் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓசூர் ஊராட்சி செயலாளரும்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைமை நிலையச் செயலாளருமான வந்தவாசி V.சுரேஷ் அவர்களிடம் நமது இணையததின் சார்பாக பேசினோம்.
எங்கள் ஊராட்சியின் தலைவராக E.சந்திரஹாசன் பதவி ஏற்ற பிறகு,மக்கள் நலப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றன.
கொரொனா தடுப்பு பணியாக பல்வேறு...




































