வ.களத்தூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை தீர்க்க முயற்சி

பெரம்பலூர் மாவட்டம்

வ.களத்தூர் மில்லத் நகர்,வண்ணாரம் பூண்டி, மேலத்தெரு மற்றும் மேட்டுச்சேரி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, புதிய குடிநீர் ஆழ்துளைக்கிணறு மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிகளின் தொடக்கமாக பொறியாளர் வரவழைக்கப்பட்டு, இடங்களை ஆய்வு செய்து, மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளனர்.

மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற செயலாற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்.

Also Read  ஊராட்சி மன்றங்களுக்கு உதாரணமாகிய ஒகளூர் ஊராட்சி- அதிசயம் ஆனால் உண்மை