துவார் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் துவார் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன்,மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு...
சிவகங்கை சங்கராபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை
சிவகங்கை மாவட்டம்
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. ஹேமலதா ,ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
அரசு...
சிவகங்கை காஞ்சிரங்கால் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு கிராம சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்,துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசின் வழிகாட்டலின் படி 9 சிறப்பு தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் வாசிக்க, அனைவராலும்...
சிவகங்கை அரியக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை
சிவகங்கை மாவட்டம்
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அரியக்குடி ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு கிராம சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்,துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசின் வழிகாட்டலின் படி 9 சிறப்பு தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் சுரேஷ் வாசிக்க,...
மாவட்ட ஆட்சியரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய மைக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடமிருந்து பாராட்டு சான்றும் விருதும் பெற்றமைக்காக நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மகத்தான மாற்றம் நோக்கி மல்லாக்கோட்டை ஊராட்சி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது மல்லாக்கோட்டை ஊராட்சி.
இந்த ஊராட்சியின் தலைவராக திருமதி ரா.விஜயா வந்த பிறகு மிகப்பெரும் மாற்றத்தை சந்தித்து வருவதாக சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் நம்மிடம் கூறினார்.
ஊராட்சி முழுவதும் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்பட்டு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
வீட்டுக் குடிநீர்...
சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை
சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆலோசனை கூட்டம் கல்லலில் நடைபெற்றது.
கூட்டமைப்பின் கல்லல் ஒன்றிய தலைவர் செந்தில்குமார் நம்மிடம் கூறியதாவது....
இன்று நடைபெற்ற மாவட்ட கூட்டமைப்பு கூட்டம் கல்லல் ஒன்றியக் கூட்டமைப்பின் சார்பாக வெகுசிறப்பாக நடந்து முடிந்தது கூட்டத்திற்கு 12 ஒன்றியங்களில் இருந்து சுமார் 300...
வாரிசு அடிப்படையில் பணி நியமனம்- அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி
நன்றி அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி ஒன்றியம்,சிவபுரிபட்டி ஊராட்சி செயலாளர் வடிவேலன் அவர்கள் உடல் நலக்குறைவால் பணி மேற்க்கொள்ள முடியாமல் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் விருப்ப ஓய்வில் சென்றதால் அவர்களது குடும்ப சூழ்நிலை கருதி சகோதரர் மனைவி திருமதி.கீதா அவர்களுக்கு வாரிசு வேலை பணி நியமன ஆணை நமது TNPSA...
சிறந்த தூய்மை பணியாளர் விருது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய பொறியாளர் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஊராட்சி செயலாளர் தூய்மை பணியாளர் சிறப்பாக பணியாற்றியமைக்காக விருதுவழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் ஊராட்சி தூய்மை பணியாளர் V.கனகராஜன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த ஊராட்சி செயலாளர் விருது
குடியரசு விழா
நாட்டின் 73வது குடியரசு விழா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு அரசுத்துறை சார்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அதன்படி,சிறந்த ஊராட்சி செயலாளர் விருதை இளையான்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சி செயலாளரும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மவட்டத்...