பண்டரக்கோட்டை – கடலூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கடலூர்
தாலுக்கா – அன்னக்கிராமம்
பஞ்சாயத்து - பண்டரக்கோட்டை
பண்டரக்கோட்டை கடலூர் மாவட்டத்தில் அன்னக்கிராமம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
2009 புள்ளிவிவரங்களின்படி பண்டரக்கோட்டை கிராமம் பஞ்சாயத்தாக மாறியது.
பண்டரக்கோட்டை கடலூரிலிருந்து 29 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கிராமம் பாண்டிச்சேரி எல்லைக்கு மிக அருகில் உள்ளது என்பது...
பி.உடையூர் ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பி.உடையூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:Chitra,
ஊராட்சி செயலாளர் பெயர்:-Jaisankar,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1232,
ஊராட்சி ஒன்றியம்: மேல்புவனகிரி
மாவட்டம்:கடலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:Ragavendira temple ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Nil,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:புவனகிரி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிதம்பரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:ஆரம்ப சுகாதார நிலையம் தேவை
பரவளூர் கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
கடலூர் மாவட்டம்
விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் மணிமுக்தாறு பாசன விவசாயிகள் சங்க ம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்குள்ள விவசாய நிலத்தில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின்சார திருத்த சட்டத்தை...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
கரையேறவிட்டகுப்பம் ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கரையேறவிட்டகுப்பம்,
ஊராட்சி தலைவர் பெயர்:சு.சரஸ்வதி,
ஊராட்சி செயலாளர் பெயர்ரா.திருவேங்கடம்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3040,
ஊராட்சி ஒன்றியம்:கடலூர்,
மாவட்டம்:கடலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மத்திய சிறைசாலை ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:A. வடுகப்பாளையம் 2. B. வடுகபாளையம் 3.அண்ணாநகர் 4.காந்திநகர் 5.மத்திய சிறை காவலர் குடியிருப்பு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:குறிஞ்சி பாடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கடலூர்,
ஊராட்சியின்...