Tag: சிவகங்கை மாவட்டம்
புதிய மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம்
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அரணமணை சிறுவயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் உ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
உபதலைவர்;திருமதி.S.ஆனந்தவள்ளி ,ஊராட்சி உறுப்பினர்கள்- திருமதி.K.பாண்டிமீனாள்,திருமதி.K.சொர்ணவள்ளி,திருமதி.L.செல்வராணி,திருமதி.M.ஜமுனா,திருமதி.K.சுகந்தி,திரு.P.சதீஸ்குமார்,திருமதி.J.குளோரியாராணி,திருமதி.S.லூலூர்துமெர்சி, ஊராட்சி செயலர் மு....
வெற்றியூர் ஊராட்சியில் மே தின கிராம சபை
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் வெற்றியூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மங்கையர்கரசி உடையப்பன் தலைமையை தாங்கினார்...
சோழபுரம் ஊராட்சியில் மே தின கிராம சபை
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.
மே தின கிராமசபை கூட்டத்தில்...
முத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
முத்தூர் ஊராட்சியின் கிராம சபைக்கூட்டம் தலைவர் திருமதி ம.பாண்டிச்செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
2022.2023 ம் ஆண்டு வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமற்றும் காவேரி கூட்டு குடி தீர் திட்டம் தங்கு தடையின்றி...
மானபாக்கி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மானம்பாக்கி ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவி மு.முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் துணைத் தலைவர்,வார்டு...
ஜெய் பைசா… ஜெய் ரிஷபத்-புதிய கொள்கையால் விவசாயத்தை அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கம்
ஜெய் ஜவான்.. ஜெய் கிஷான்" என்பது நமது சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்...
அதாவது 'வாழ்க ராணுவம்"... "வாழ்க விவசாயம்.." என்பதே..!
அந்த மந்திரத்தை மாற்றியமைக்க பணம் படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிந்து கொண்டு கட்டிக்...
சினிமாவில் அத்திப்பட்டி…சிவகங்கையில் வேப்பங்குளம்?
விவசாயத்தை அழிப்பதா..
இனி...இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி மட்டுமே இருக்க போகிறது.மக்களுக்கு அனைத்து வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பே இயற்கை உணவே ஆகும்.
இந்த சூழ்நிலையில்...வறண்ட பூமியாக மாறிய நிலத்தை மீண்டும் வளமான பூமியாக மாற்றிய...
திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் ஜமாத்திற்கு உட்பட்ட 8 பள்ளிவாசல்களுக்கு 6 டன் அரிசியும்,
திருப்பத்தூர் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு 1.25 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி புதுத்தெருவில் உள்ள மக்களுக்கு 1.25 டன் அரிசியும் வழங்கினார்.
சிங்கம்புணரியில்...
வானம் பார்த்த பூமியில் இருபோகம் விளைவித்து சாதனை
வேப்பங்குளம்
சிவகங்கை மாவட்டத்தில் வறண்ட பூமியாய் இருந்த வேப்பங்குளத்தில் நீர்மேலாண்மை ஏற்படுதியதை ஏற்கனவே பார்த்தோம்.
முந்தைய செய்தியை படிக்க
மேலும் தொடர்ந்தார் திருச்செல்வம்ராமு....
17 கிலோ மீட்டர் நீர்வரத்து கால்வாயை மேம்படுத்தி,நான்கு கண்மாய்களை ஊர் பொதுமக்களே சொந்த செலவில்...