Tag: ஊரக வளர்ச்சித்துறை
விருது பெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்
சிவகங்கை மாவட்டம்
சுதந்திர தினவிழா சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இஆப அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற...
நத்தத்தில் யுத்தம் -அரசியல் சண்டையால் பாதிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்
நத்தம்
திண்டுக்கல் மாவடத்தில் நத்தம் ஒன்றிய சேர்மனாக அதிமுக கட்சி சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உறவினர்.
சமீபத்தில் சில அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். இருந்தாலும்,ஒன்றிய பெருந்தலைவர் பதவியை...
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை பாராட்டும் துறை அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்களை அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனதார பாராட்டுகிறார்கள்.
நம்மிடம் பேசிய ஒரு மாவட்ட அதிகாரி கூறியதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள அதிகாரிகளுக்கு பதவி...
சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(தணிக்கை) பதவி ஏற்பு
ஊரக வளர்ச்சித்துறை
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநராக(தணிக்கை) கே.ரவி அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாக்யராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் உதவி இயக்குநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அவரின்...
ஊரக வளர்ச்சி துறையில் பணி உயர்வு மற்றும் இட மாற்றம்
நாடாளு மன்ற தேர்தலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களை அனைத்து துறைகளிலும் இட மாறுதல் செய்ய உத்தரவு இடப்பட்டது.
அதன்படி ஊரக வளர்ச்சி துறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
நூறுநாள் திட்ட ஊழலுக்கு யார் பொறுப்பு?
பணி நாட்கள்... பணியாட்கள்
ஒரு ஊராட்சியில் இன்று( 6.7.23)தேசிய ஊரக உறுதி திட்டம் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது 72 பணியாளர்கள் மட்டுமே பணித்தளத்தில் இருந்தனர். 72 பணியாளர்களின் வேலை அடையாள அட்டைகள் மட்டுமே...
ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமனம்
பணி மாற்றம்
தமிழக அரசு அறிவித்துள்ள இடமாறுதல் ஆணைப்படி, ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செலாளராக இருந்த கருணாகரன் இஆப ஓய்வு பெற்றதால், துறையின் சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் இஆப நியமிக்கப் பட்டுள்ளார்.
பொறுப்பேற்றார் பொன்னையா இஆப
ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக P. பொன்னையா இ.ஆ.ப அவர்கள் இன்று (08-07-2023) பதவி ஏற்று கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளின் உண்மை நிலையை அனைத்தும் அறிந்துள்ள ஒருவர் துறையின்...
சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்க்கும் பொன்னையா இஆப
ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளராக பொன்னையா இஆப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு படிநிலை பதவிகளில் பணியாற்றி இந்திய ஆட்சி பணியாளராக உயர்வு பெற்றார்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டத்தில் அத்திவரதர்...
ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை
கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கததின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்..
அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மறுமலர்ச்சிக்கான அத்தியாயத்தை TNPASS(SNA)நடைமுறை தொடங்கி வைத்துள்ளது.இதன் மூலம்...