Tag: ஜான் போஸ்கோ பிரகாஷ்
காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்
கோரிக்கை
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது...
கொரொனா தடுப்புப் பணியில் முக்கியதுறை சம்மந்தப்பட்வர்கள் தேரடியாக மக்களோடு மக்களாக தனது...
தலைவர் பிறந்த நாளில் கொரொனா தடுப்பு உறுதிமொழி
உறுதிமொழி
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
ஆனால்...தலைவரின் பிறந்தநாளில் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் கொரொனா தடுப்பு உறுதிமொழி எடுத்து வருகிறோம் என்றார் சங்கத்தின் மாநில பிரச்சார...
உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்
கால நீடிப்பு வழங்குக
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அதில் அவர் ௯றி இருப்பதாவது...
தமிழகத்தில் கிராமங்கள் தோறும்...
பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்
பணிமாறுதலை ரத்து செய்யவேண்டும்
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனம் சிவகங்கை ஒன்றியத்தின் பக்கம் திரும்ப வேண்டும்
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)ஆக பணியாற்றிவரும் திரு.பாஸ்கரன் என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலரின் தூண்டுகோல்...
கொரோனா என்ன பெரிதா-நம்பிக்கை விதை
21 நாள்
தூக்கம் தொலைத்த வாழ்க்கை..துன்பம் நிறைந்த வாழ்க்கை..
ஆன கஞ்சியில்லை..
சுற்றார் எவரும் இல்லை!
சொந்த பூமியிலேயே அனாதைகளாக....
பிணங்கள் மட்டுமல்ல..மக்களும்தான்
பல ஆண்டுகளாக..பார்த்தே பழக்கப்பட்டதே!
பதுங்குவதற்கோ பாய்வதற்கோ திராணியில்லை!!
படபடத்த மனம் எப்போதும்..
படுப்பதற்கோ இடமில்லை..
மருத்துவமனைகளில் அல்ல..
தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கூட..
எந்நேரமும் கேட்கும் வானூர்தி...
பஞ்சாயத்து தலைவரும்-செயலரும்
தலைவர்-செயலர்
கிராம ஊராட்சியே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி தேர்தல்(9மாவட்டங்கள் நீங்கலாக) நடந்து முடிந்துள்ளது.
பதவி ஏற்றவர்களில் எழுபது சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு பஞ்சாயத்துராஜ் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள...
வரும்முன் காப்போம்-உள்ளாட்சி அமைச்சர் வேண்டுகோள்
கொரோனா
உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் அவர்களது வழிநடத்துதலின் பேரில் தமிழகத்திலும் தேவையான அனைத்து...
கொரோனா விழிப்புணர்வு-ஜான்போஸ்கோபிரகாஷ் அழைப்பு
இயன்றதை செய்வோம்..வாருங்கள்
கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதன் பேரில்,
பள்ளிக்குழந்தைகளிடையே கைக்குட்டை பழக்கத்தை உருவாக்கிட ஏதுவாக,
எனது ஊராட்சியில் உள்ள அத்தனை பள்ளிகள்,அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள்...
காசோலை கைவிடுவது கடினமா..மின்னனு பரிமாற்றம் சுலபமா
வெள்ளி விவாதம்
இந்தவார வெள்ளி விவாதத்தில் கிராம பஞ்சாயத்தில் காசோலையை கைவிட்டு இணையவழி மின்னனு பணப் பரிமாற்றம் பற்றி தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி செயலர்கள் சங்கத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விளக்கமாக ௯றுவதை கேட்போம்.
பணியை விட்டு தூக்குவோம்-பஞ்சாயத்து செயலரை மிரட்டும் இயக்கம்
சமூக அமைப்பு
மக்கள் சேவை செய்ய எண்ணற்ற அமைப்புகள் புற்றீசலாக புறப்பட்டு வருகின்றன.
நமக்கு கிடைத்த ஒரு குரல் தொகுப்பு பல விசயங்களை விளக்கியது.
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டம் நயினாகரம்...