Tag: ஊராட்சி
திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற செயற்குழு
தமி்ழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் (மாநில மையம் 69/87)
மாநில செயற்குழு மற்றும் 30.11.2018 பதிவுறை எழுத்தருக்கான அரசானை பெற்ற எழுச்சி நாள் விழா
நாள் 30.11.2024 சனிக்கிழமை
நேரம்: காலை 12.00 மணி
இடம்: ரவி மீட்டிங்கால்,திருச்சி
தலைமை...
மக்களுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி
பணம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை...
திட்ட இயக்குநருக்கு இதய நன்றி கூறிய ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை
மாவட்ட திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி இடமாறுதலில் அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் திரு.ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்த நிகழ்வு.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் மற்றும் மாநில,மாவட்ட,...
சேலத்தில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் கொண்டாட்ட நிகழ்வு
TNPSA
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாகவும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாகவும் இன்று ஊராட்சி செயலர் எழுச்சி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு...
சிவகங்கையில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் கொண்டாட்டம்
எழுச்சிநாள்
ஊராட்சி செயலளார்களுக்கு காலமுறை ஊதியத்திற்கான அரசானை வழங்கிய இந்நாளை வருடம் தோரும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்நிகழ்வை ஊராட்சி செயலாளர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு 30.11.2014...
எங்கே போகிறது ஊராட்சியின் பணம்?
SNA கணக்கு
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு,...
மாற்றத்தை கொண்டுவரும் துறையின் செயலாளர்
ககன்தீப்சிங் பேடி
சுனாமி களத்தில் சுழன்று பணியாற்றியதால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்திய ஆட்சி பணியாளர் பேடி அவர்கள்.
2004ல் சுனாமி பேரிடர், 2015 கடலூர் புயல் பாதிப்புகள், 2018 கஜா புயல்...
திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம்
தமி்ழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் (மாநில மையம் 69/87)
மாநில செயற்குழு மற்றும் 30.11.2018 பதிவுறை எழுத்தருக்கான அரசானை பெற்ற எழுச்சி நாள் விழா
நாள் 30.11.2024 சனிக்கிழமை
நேரம்: காலை 11.00 மணி
இடம்: ரவி மீட்டிங்கால்,சத்திரம்...
பாராட்டு – போராட்டம் – நெருக்கடி = ஒற்றர் ஓலை
தலைவா...நம்ம இணைய செய்தி தளத்தில் சிவகங்கை திட்ட அலுவலரை பாராட்டி வந்த செய்தி ஊரக வளர்ச்சித்துறை முழுவதும் எதிரொலித்தது.
ஆமாம் ஒற்றரே...எனக்கும் அந்த செய்தியை பற்றிய விசாரிப்புகள் அதிகம்.
பாராட்டு ஒரு பக்கம் என்றால்,போராட்டம் ஒரு...
ஒற்றை மனிதனை நம்பும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
தொழிலாளர் சங்கம்
மே தினம் தொடங்குவதற்கு மிகப் பெரிய விலையை உலக தொழிலாளர்கள் தந்துள்ளனர். அரசு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்காக போராடும் சங்கமாக இடதுசாரிகளே இருந்தனர்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆரம்பித்த பிறகு, தொழிலாளர் சங்கம் புதிதாக...