Tag: தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்
அரியநாயகிபுரம்
ஊராட்சி தலைவர் பெயர்
சு.சண்முகவேல்
ஊராட்சி செயலாளர் பெயர்
கோ.லட்சுமணன்
வார்டுகள் எண்ணிக்கை
12
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
8140
ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
மாவட்டம்
: தென்காசி
ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது....
தெற்கு குருவிகுளம் ஊராட்சி- தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்:தெற்கு குருவிகுளம்,
ஊராட்சி தலைவர் பெயர்:ம. குணசுந்தரி,
ஊராட்சி செயலாளர் பெயர்அ. ஞானமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3950,
ஊராட்சி ஒன்றியம்:குருவிகுளம்,
மாவட்டம்:தென்காசி,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கே. புதூர்,மீனாட்சிபுரம்,இராமனேரிஅழகனேரி
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
சங்கரன்கோவில்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
மலையான்குளம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்:மலையான்குளம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:K.மாரியம்மாள் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:D.குமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3267,
ஊராட்சி ஒன்றியம்:மேலநீலிதநல்லூர் ,
மாவட்டம்:தென்காசி ,
ஊராட்சியின் சிறப்புகள்:நூற்பு ஆலை
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Malayankulam, indira nagar, fathima nagar,...
மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
செ.செய்யது இப்ராஹீம்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
மு.குமார்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
6300
6. ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
7. மாவட்டம்
தென்காசி
8. ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.......
குத்துக்கல்வலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி இது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி.
சுமார் பனிரெண்டாயிரம் மக்கள் வாழும் ஊராட்சி. 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
சிற்றூர்கள்
அழகப்பபுரம்
அலங்காநகர்
அண்ணாநகர்
பாரதிநகர்
அய்யபுரம்
கேஆர்.காலனி
குத்துக்கல்வலசை
சிவந்திநகர்
சுப்பிரமணியபுரம்
வேதம்புதூர்
ஆகிய சிற்றூர்கள் உள்ளன.
காசிமேஜர்புரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டாயித்தெ ஐநூருக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் காசிமேஜர்புரம் மட்டுமே உள்ளது. வேறு...
கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டு ஆயிரத்து ஐநாறுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
கே.மீனாட்சிபுரம்
கே.தேன்பொத்தை
கே.திருமலாபுரம்
கணக்கபிள்ளைவலசை
ராஜபுரம் காலனி
ஆயிரப்பேரி ஊராட்சி- தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சுற்றுத்தலமான குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும்.
சிற்றூர்கள்
அங்கராயன்குளம்
...
தென்காசி மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
தென்காசி...
மழைக்காலத்திற்கு முன் நீர்மேலாண்மை திட்டம் – அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாய் வழித்தட பகுதியில் சிறுசிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு...