Tag: தென்காசி மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை வட்டார...
பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது.
ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று.
தேர்தல் நடைபெறாத ஊராட்சியின்...
அரியநாயகிபுரம் பஞ்சாயத்து-தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சிவிவேகானந்தர் தெரு,,,, முருகன் கோவில் தெற்கு தெருவிலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படுகிறது.
மேலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படும் இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு...