Tag: ஊராட்சி
கடும் நடவடிக்கை தேவை – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை
ஊராட்சி செயலாளர் கொலை
தமிழ்நாடு ஊராட்சி செயலாஏர்கள் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளரும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் வள்ளியூர் ஒன்றிய...
ஊராட்சி பணியாளர்கள் சம்பளம்?
சம்பளம்
ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு புதிய விதிமுறையின் படி, மாதத்தில் முதல் இணைய பரிவர்த்தனையே ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதே ஆகும். அதன்பிறகே, பிற செலவுக்கான பரிவர்தனை செய்ய முடியும்.
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட...
நெல்லையில் ஊராட்சி செயலாளர் படுகொலை
திருநெல்வேலி மாவட்டம்
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.
அவரின்...
அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் கூட்டணி – ஒற்றர் ஓலை
பயந்ததுபோல காரியங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது தலைவா...
என்ன விசயம் ஒற்றரே..
தனி அலுவலர் காலகட்டத்தில் அதிகாரிகளோடு ஆளும் கட்சியினரும் கூட்டணி அமைப்பது கடந்த காலத்தில் நடத்தது. அதுபோல,இப்போதும் அரங்கேற தொடங்கிவிட்டது தலைவா...
அனைத்து இடங்களிலுமா ஒற்றரே...
இல்லை...
கவனத்திற்கு வந்த நொடியே ஆணையர் நடவடிக்கை
குடியரசு தின கிராம சபை
தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள்.
தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளில் தேசிய கொடியை சில மாவட்டங்களில் மட்டும் பற்றாளர்கள்...
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நெல்லை TNPSA சார்பாக
உயர் அலுவலர்கள்
சந்திப்பு நிகழ்வுகள் இன்று நடைப்பெற்றது
திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும் மதிப்பிற்க்கும் மரியாதைக்குரிய உயர்திருவாளர்கள் ஐயா,திட்ட இயக்குநர், /மகளிர் திட்ட இயக்குநர், /உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) /உதவி...
TNGOTS- மாநில செயற்குழு கூட்டம்
TNGOTS
அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 19.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் நாமக்கல் கவுண்டம் பாளையம், பவர் ஆபீஸ் அருகில் மீனாட்சி மஹாலில் வைத்து சிறப்பாக நடை பெற்றது...
TNGOTS...
உதாரணமாக திகழும் ஊராட்சி செயலாளர் – பாராட்டுமா அரசு?
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் 06.09 2002 முதல் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் நான் எனது பணியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி அவர்களின் பொருளாதார நிலைகளில்...
ஊரகவளர்ச்சித் துறை வாகனங்கள் – ஆணையர் ஆணை
வாகனங்கள்
28 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்திய வாகனங்களை உதவி திட்ட அலுவலர் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்திடும் வகையில் ஆணையிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள்.
இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள்...
தனி அலுவலர் காலம் – அன்றாடப் பணிகள்- ஆணையரின் ஆணை தேவை
28 மாவட்டங்கள்
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்ததால், ஜனவரி 6 முதல் தனி அலுவலரின் கீழ் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் வந்துள்ளன.
ஊராட்சிகளின் திட்டப. பணிகள் செயல்படும் விசயத்தில் தனி அலுவலர் காலத்திற்கும்,...