கனரா வங்கி அதிகாரிகளின் சார்பாக முக கவசம்
கொரொனா
ஒட்டுமொத்த உலகமும் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகிறது.
நமது நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கும்,சமூக விலகலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள்,காவல்துறை,துப்புறவு பணியாளர்களின் பணிகள் பாராட்டத்தக்கது.
இரவும்,பகலும் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றிவருகிறார்கள்.
முக கவசம்
கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக 1500 முக கவசங்களை வடமண்டல காவல்துறை ஐஜி நாகராஜன்...
ஏப்ரல் 14 வரை கிடையவே கிடையாது
கொரோனா
தமிழக அரசின் தொடர்நடவடிக்கையால் வைரஸ் தொற்றை முடிந்த அளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகிறது.
சமூக விலகல் எழுபது சதவீதம் கடைபிடிக்கப்படுகிறது.
குறிப்பாக...மதுபான விற்பனை முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
தினசரி இரண்டு மணிநேரம் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என செய்தியை பரப்பி வருகின்றனர்.
உறுதியாக ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் கடைகள் திறக்கவே...
இந்தியாவில் முதல்முறையாக இராஜபாளையத்தில் – கொரொனா தடுப்பு
இராஜபாளையம்
கொரோனாவின் எதிரொலியால் பொதுமக்களுக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் மற்றும் கா்ப்பிணிப்பெண்களுக்கும் அரசு பொது மருத்துவமனைகளிளும் சாலையோர வழிப்போக்கர்களுக்கும் அல்லும் பகலும் பணி செய்த நகராட்சி தூய்மைபணியாளருக்கும் ஆதிவழிவிடும் விநாயகர் கோவிலில் இருந்து முறையான சமையல் வல்லுனர்களால் தக்காளிசாதம் சாம்பார்சாதம், சக்கரை பொங்கல், வெண்பொங்கல், டீ, பழங்கள்,...
தந்தை இறந்தார்-தன்னை தனிமைப்படுத்திய தனையன்
கொரொனா
இந்த ஒற்றைச் சொல் உலகையே உலுக்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் பெரியகாரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் கள்ளிக்குடி.
அந்த கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டார். தந்தை இறந்த செய்தியை அறிந்து,அவரின் மகன் செந்தில்குமார் சிங்கப்பூரில் இருந்து பறந்து வருகிறார்.
உற்றார்,உறவினர் ௯டியிருக்க,கண்ணீரோடு தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுகிறார்.
அடுத்து அவர்...
பிரதமருக்கே முன்னோடியாய் பஞ்சாயத்து
21 நாட்கள்
நேற்று பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையில்,நம்மை தனிமைப் படுத்துவதே கொரொனா ஒழிப்பிற்கு ஒரே வழி என்றார்.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. சமூக ஒருங்கிணைப்பு தவிர்ப்பது,தனித்தே இருப்பது என இருபது நாளை கடந்துவிடவேண்டும்.
கொரொனா வைரஸ் பின்னால் கூட சதி உள்ளதாக வதந்தி உலாவருகிறது....
இரவு எட்டுமணிக்கு பிரதமர் என்ன சொல்லப்போகிறார்
இரவு பேச்சு
ஒரு நாள் இரவில் நாட்டுமக்களுக்கு செய்தி சொல்லப்போகிறேன் என்றார். ஆவலோடு அனைவரும் காத்திருந்தோம்.
பண மதிப்பிழப்பு என்று அணு குண்டை தூக்கிப் போட்டார். கிராமப் பொருளாதாரம் கூட ஆடிப்போனது.
அடுத்த முறை...
கொரொனாவிற்கு எதிராக ஜனதா ஊரடங்கு என்றார். உயிர் பயம் வந்து போனது.
இன்று இரவு...
என்ன சொல்லப்போகிறார் என்ற எண்ணம்...
இந்த மாதம் இவர்- சிறந்த பஞ்சாயத்து தலைவர்
மக்கள் சேவை
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் (9மாவட்டங்கள் தவிர்த்து) நடையெற்று முடிந்து மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
நமது இணையம் ஆரம்பித்து குறுகிய காலத்தில் பல விசயங்களை அறிந்து வருகிறோம்.
பல தலைவர்கள் பத்திரிகை என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள்.
சிலபேர்களே அகம் மகிழ்ந்து தாம் செய்துவரும் செயல்களை பட்டியலிட்டனர்.
பல ஊராட்சிகளில்...
ஊராட்சி ஒன்றியங்களும்-பணிகளும்
மூன்றடுக்கு
பஞ்சாயத்து மூன்றடுக்கு அமைப்பில் பல ஊராட்சிகளை இணைத்து ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர்களை மக்கள் நேரடியாகவும்,தலைவர்,துணைத் தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
பணிகள்
குடிநீர் வழங்கல்
கிராம சுகாதார நிலையங்கள் பராமரித்தல்
சாலைகள் பராமரிப்பு
மகப்பேறு விடுதிகளை நிறுவுதல்
கால்நடை மருத்துவமனைகள் நிறுவுதல்
சமூக காடுகளை பராமரித்தல்
துவக்கப்பள்ளி கட்டங்களை...
பஞ்சாயத்துராஜ் மலர்ந்த வரலாறு
அக்டோபர்-1959
இந்தியா சுதந்திரம் பெற்று,குடியரசாக மாறிய பிறகு...
அதிகார பரவலும்,மக்கள் கையில் அதிகாரமும் என ஜனநாயக வழி திறக்க ஆரம்பித்தது.
1959ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி ஜவஹர்லால் நேரு,ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு ஆரம்ப புள்ளியை தொடங்கிவைத்தார்.
ராஜூவ்காந்தியால் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் முழுமையான பஞ்சாயத்துராஜ்...
பஞ்சாயத்துராஜ் 11வது அட்டவணையில் என்ன அதிகாரம்
மூன்றடுக்கு ஊராட்சி
ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சியாக உள்ளது.
இந்த மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு அட்டவணை 11ல் கொடுத்துள்ள அதிகாரம் பற்றி தெரிந்துகொள்வோம்.(பிரிவு 243G )
விவசாயம் மற்றும் விவசாய விரிவாக்க பணிகள்
நில மேம்பாடு,நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தல்,நிலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பேணுதல்
சிறிய நீர்பாசனங்களை நிர்வகித்தல்,நீர்...































