கனரா வங்கி அதிகாரிகளின் சார்பாக முக கவசம்

கொரொனா

ஒட்டுமொத்த உலகமும் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகிறது.

நமது நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கும்,சமூக விலகலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள்,காவல்துறை,துப்புறவு பணியாளர்களின் பணிகள் பாராட்டத்தக்கது.

இரவும்,பகலும் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றிவருகிறார்கள்.

முக கவசம்

கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக 1500 முக கவசங்களை வடமண்டல காவல்துறை ஐஜி நாகராஜன் அவர்களிடம் சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிமாறன் அவர்கள் வழங்கி உள்ளார்.

காலத்தால் செய்யும் செயல் அனைத்தையும் விட உயர்ந்தது என்பது போல, இந்த செயலை செய்த கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்திற்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  வானம் பார்த்த பூமியில் இருபோகம் விளைவித்து சாதனை