சத்திரப்பட்டி – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சத்திரப்பட்டி/Chatrapatti
சத்திரப்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 6 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சத்திரப்பட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
கொரோனா பணியின்போது பலியான விஏஓ குடும்பத்திற்கு நிவாரணமும்,வேலையும்- அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி
திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி விபத்தில் சிக்கி பரிதாப சாவு...!
தமிழக முதல்வர் உடனடி நிவாரணம்...!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குமார் (வயது 46).
சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு முகாமில், கடந்த புதன்கிழமையன்று...
வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி – விதை போட்ட திருச்செல்வம்
கணினிப் பொறியாளர் கனவு
திருச்செல்வம்ராமு என்ற கணினி பொறியாளரின் பல ஆண்டு விவசாயப் போராட்டம் விழிகளில் நீரை வரவழைக்கும்.
எல்லோரும் போல லட்சத்தில் வந்த சம்பளத்தோடு வாழ்வை கழிக்கும் யாதார்தத்தை விட்டு,லட்சியம் தேடி பயணப்பட்டார்.
விவசாயமே இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு பயணப்பட்டார்.
விவசாய இணையம்
இந்தியாவில் எந்த ஒரு...
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்- மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை
காவல் ஆய்வாளரை சஸ்பென்ட் செய்க-திருச்சி மாவட்ட எஸ்பிக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை!
திருச்சி மாவட்டம்
அமையபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் விஜயநாதன் அவர்கள் கொரனா தடுப்பு பணிகளுக்கான கிருமி நாசினி பொருட்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு தனது காரில்...
வீடு வழங்கும் திட்டத்திற்கு காலவரம்பை கைவிடுக-சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை
வேண்டுகோள்
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் R.சார்லஸ் ரெங்கசாமி தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
ஏழை எளியோருக்கான பசுமை வீடு வழங்கும் திட்டம் மற்றும் மத்திய அரசின் பாரதபிரதமர் வீடு வழங்கும் திட்டத்தை சிறப்பாகவும்,முன்னோடியாகவும் செயல்படுத்துவதில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் கடந்த காலங்களில் மிக சிறப்பாக...
எறையூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
எறையூர்/Eraiyur
எறையூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 8 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் எறையூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
கிராம ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள்…
கிராம ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள்...
இப்பதிவேடுகளை கிராம சபை கூட்டத்தில் மக்கள் பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.
* பதிவேடுகள் பராமரித்தல் *
ஊராட்சி நிர்வாகம் மற்றும் மூலதனம் / பராமரிப்பு தொடர்பான பட்டியங்கள் / வங்கி கைச்சொத்துக்கள் ரொக்க பதிவேடுகள் ஏனைய பதிவேடுகள், பதிவுருக்கள் அனைத்தும் கிராம...
வழிதெரியா விவசாயிகள் – திசை காட்டும் திருச்செல்வம்
விவசாயம் காப்போம்
இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் அழியுமானால் இந்தியாவும் அழியும் என்கிற காந்தியடிகளின் எச்சரிக்கைக்கு வாழ்வு கொடுத்தாக வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது .
தமிழகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால், பதினாறு ஆண்டுகால விடாமுயற்சியில் விவசாயப் பிரச்னை ஆராயப்பட்டு, முழு தீர்வு (திட்டமிடுதலில் இருந்து...
கொரோனா நிவாரண நிதி:ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கரூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த பணிகளுக்கு நிவாரணங்களை வழங்க யாராக இருந்தாலும் தாராளமாக நிதி வழங்கலாம், பொருட்கள் வழங்கலாம் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நல் உள்ளம் படைத்தவர்கள்...
கூடலூர் கோட்டத்தில் வன குற்றங்களை தடுக்க நடவடிக்கை
கூடலூர் கோட்டத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடிகளில் வன குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு வன குற்றங்களை தடுக்கும் வகையில் வன அலுவலர்...






























