சிதம்பராபுரம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சிதம்பராபுரம்/Chidambarapuram
சிதம்பராபுரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சிதம்பராபுரம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
இடியாப்ப சிக்கலாக மாறுமா உள்ளாட்சி தேர்தல்?
உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்ந மே மாதம் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மீதம் உள்ள மாவட்டங்களுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என தெரியவில்லை.கொரொனா முடிந்து எப்யோது தேர்தல் நடைபெறும் எனவும் தெரியவில்லை.
வரும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம்்...
சோழபுரம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சோழபுரம்/Cholapuram
சோழபுரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சோழபுரம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி – விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு
சிவகங்கை மாவட்டம்
வேப்பங்குளம் ஊராட்சி மட்டும் அல்ல...சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வறண்ட பூமி.
வானம் பொய்த்தால் விவசாயம் கிடையாது. மரங்களை வெட்டி இயற்கையை அழித்ததால்மழையும் ஏமாற்றிவிட்டது.
அரசாங்கத்திடமும்,அரசிடமும் போராடி தோல்விகண்ட திருச்செல்வம்ராமு தாய் மண்ணை நம்பி தனது திட்டத்தை வேப்பங்குளம் மக்களிடம் சொன்னார்.
மாற்றம்.
மழையே இல்லையே...விவசாயம் எப்படி பண்ணுவது என்றனர் மக்கள்.
எப்பவாவது...
சத்திரப்பட்டி – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சத்திரப்பட்டி/Chatrapatti
சத்திரப்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 6 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சத்திரப்பட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
கொரோனா பணியின்போது பலியான விஏஓ குடும்பத்திற்கு நிவாரணமும்,வேலையும்- அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி
திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி விபத்தில் சிக்கி பரிதாப சாவு...!
தமிழக முதல்வர் உடனடி நிவாரணம்...!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குமார் (வயது 46).
சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு முகாமில், கடந்த புதன்கிழமையன்று...
வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி – விதை போட்ட திருச்செல்வம்
கணினிப் பொறியாளர் கனவு
திருச்செல்வம்ராமு என்ற கணினி பொறியாளரின் பல ஆண்டு விவசாயப் போராட்டம் விழிகளில் நீரை வரவழைக்கும்.
எல்லோரும் போல லட்சத்தில் வந்த சம்பளத்தோடு வாழ்வை கழிக்கும் யாதார்தத்தை விட்டு,லட்சியம் தேடி பயணப்பட்டார்.
விவசாயமே இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு பயணப்பட்டார்.
விவசாய இணையம்
இந்தியாவில் எந்த ஒரு...
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்- மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை
காவல் ஆய்வாளரை சஸ்பென்ட் செய்க-திருச்சி மாவட்ட எஸ்பிக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை!
திருச்சி மாவட்டம்
அமையபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் விஜயநாதன் அவர்கள் கொரனா தடுப்பு பணிகளுக்கான கிருமி நாசினி பொருட்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு தனது காரில்...
வீடு வழங்கும் திட்டத்திற்கு காலவரம்பை கைவிடுக-சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை
வேண்டுகோள்
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் R.சார்லஸ் ரெங்கசாமி தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
ஏழை எளியோருக்கான பசுமை வீடு வழங்கும் திட்டம் மற்றும் மத்திய அரசின் பாரதபிரதமர் வீடு வழங்கும் திட்டத்தை சிறப்பாகவும்,முன்னோடியாகவும் செயல்படுத்துவதில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் கடந்த காலங்களில் மிக சிறப்பாக...
எறையூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
எறையூர்/Eraiyur
எறையூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 8 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் எறையூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...