சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டது.
அரியநாயகிபுரம் கிராமம் நாயக்கர் தெரு ஆகிய இடங்களில் தூய்மை காவலர்கள்...
எட்டக்காபட்டி பஞ்சாயத்து தலைவி பேட்டி
எட்டக்காப்பட்டி ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...
அலமரத்துப்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திண்டுக்கல்
தாலுக்கா – ஆத்தூர்
பஞ்சாயத்து – அலமரத்துப்பட்டி
அலமரத்துப்பட்டி என்பது இந்தியாவின் தமிழக மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பிளாக்கில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது மாவட்ட தலைமையகமான திண்டுக்கலில் இருந்து தெற்கு நோக்கி 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆத்தூரில் இருந்து 10 கி.மீ....
பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது.
ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று.
தேர்தல் நடைபெறாத ஊராட்சியின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள விரும்பி,நாம் உலா வந்த போது...
சிக்கிய செய்திதான் இது...
தென்காசி...
மக்கள் பணி செய்ய நிதி இல்லை-குருந்தமடம் தலைவர் வேதனை
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள குருந்தமடம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் அவர்களிடம் உரையாடினோம்.
அப்போது அவர் ௯றியதாவது..
பலவிதமான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுள்ளோம்.
ஆனால்...அடிப்படை பணிகளை செய்யக்௯ட பஞ்சாயத்தில் பணம் இல்லை.
ஊராட்சிக்கான நிதியை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக வழங்கவேண்டும். அப்போது தான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாங்கள் சேவை...
எங்கள் ஊராட்சியில் டாஸ்மாக் கடை வேண்டாம்
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாதவராஜ் அவர்களுக்கு வாழ்த்து ௯றினோம்.
நம்மிடம் அவர் ௯றியதாவது...
எங்கள் ஊருக்குள் டாஸ்மாக் கடை இருக்க ௯டாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
ஊராட்சியின் அடிப்படை பணிகளை செய்வதற்கு ௯ட நிதி இல்லை. மத்திய,மாநில அரசுகள் விரைவில் நிதி ஒதுக்குமென...
இராமசாமியாபுரத்தில் தடையில்லா தாமிரபரணி தண்ணீர்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவியாக கிரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பேசியபோது...
எங்கள் ஊராட்சியில் நான்கு வீடுகளுக்கு ஒரு குழாய் அமைத்து தடையில்லாமல் தாமிரபரணி தண்ணீர் கிடைத்திட பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.
மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த...
கோவிலாங்குளத்தில் அரசு மருத்துவமணை
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கோவிலாங்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் உரையாடினோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது...
எங்கள் ஊராட்சிக்கு அரசு மருத்துவமணையை கொண்டுவருவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தேன்.
கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
எங்கள் ஊராட்சி மக்களுக்கு தேதவயான அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து...
தூய்மையான எழுவணி ஊராட்சி-தலைவி சாந்தா உறுதி
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி பஞ்சாய்த்திற்கு தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள லி.சாந்தா அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது..
எங்கள் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்,தெருவிளக்கு,வாறுகால் சுத்தம் என அனைத்து பணிகளையும் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.
தூய்மையான ...