சிறிய ஊராட்சியில் சிறப்பான பணி- கலக்கும் கல்யாணிபுரம்
கல்யாணிபுரம் ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...
கொரோனா என்ன பெரிதா-நம்பிக்கை விதை
21 நாள்
தூக்கம் தொலைத்த வாழ்க்கை..துன்பம் நிறைந்த வாழ்க்கை..
ஆன கஞ்சியில்லை..
சுற்றார் எவரும் இல்லை!
சொந்த பூமியிலேயே அனாதைகளாக....
பிணங்கள் மட்டுமல்ல..மக்களும்தான்
பல ஆண்டுகளாக..பார்த்தே பழக்கப்பட்டதே!
பதுங்குவதற்கோ பாய்வதற்கோ திராணியில்லை!!
படபடத்த மனம் எப்போதும்..
படுப்பதற்கோ இடமில்லை..
மருத்துவமனைகளில் அல்ல..
தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கூட..
எந்நேரமும் கேட்கும் வானூர்தி சத்தம்..
அதை தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்...
பிள்ளைகளின் கதறலை கேட்கும் பெற்றோர் மனம் துடிக்கும்...
அம்பத்தூரை – திண்டுக்கல் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திண்டுக்கல்
தாலுக்கா – ஆத்தூர்
பஞ்சாயத்து – அம்பத்தூரை
அம்பத்தூரை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இந்த கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் அம்பத்தூரை கிராமத்தில் 2466 வீடுகளும் 9166 மக்களும் வசித்து வருகின்றனர்.
சோழவந்தான், திண்டுக்கல்,...
கொரொனா தடுப்பு நடவடிக்கை-போராடும் மனிதப்புனிதர்கள்
அரியநாயகிபுரம்
தென்காசி மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரியநாயகிபுரம் கிராமத்தில் முருகன் கோவில் வடபுறம் மற்றும் நாயக்கர் தெரு., முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தெருவில் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் செயதனர்.
உலகே கொரொனாவிற்கு பயந்து வீட்டிற்குள் அடைபட்டு கிடக்கும் நிலையில்,...
நேற்று பிரதமர்-இன்று முதல்வர்
இரவு 7
நேற்று இரவு பிரதமர் மக்களுக்கு சொன்ன செய்தி...21 நாட்கள் சமுதாய இடைவெளியும்,அதற்காக ஊரடங்கும்.
இன்று இரவு 7மணிக்கு தமிழக முதல்வர் மக்களுக்கு ஏதோ ஒரு விடயத்தை சொல்லப்போகிறார்.
வாட்ஸ் ஆப், முகநூல் என டிஜிட்டலில் வரும் திகிலூட்டும் செய்திகளுக்கு செவி சாய்ப்பதை விட...மக்கள் சேவகர்களின் உரை உண்மை என்பதை...
குலசேகரபுரம் – கன்னியாகுமரி மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
தாலுக்கா – அகஸ்தீஸ்வரம்
பஞ்சாயத்து – குலசேகரபுரம்
குலசேகரபுரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
குலசேகரபுரம் கிராமம் நாகர்கோயிலிலிருந்து 9 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் குலசேகரபுரம் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது.
நாகர்கோயில், பத்மநாபபுரம், பனகுடி, கருங்கல்...
சொந்த பணத்தில் பஞ்சாயத்து பணிகள்-கொம்மங்கியாபுரம் தலைவர் தகவல்
கொம்மங்கியாபுரம் ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1178 ஆகும்....
அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் கொரோணா வைரஸ் தடுப்பு பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்கேயன் மற்றும் பற்றாளர் காசிப்பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அரியநாயகிபுரம் கிராமம் மெயின் ரோடு வாறுகால் சுத்தம் செய்தல்,கிராமிய சேவை மையம் சுத்தம் செய்தல்.பேருந்துகளில்...
கலக்கும் காடனேரி ஊராட்சி-சொன்னதை செய்யும் தேவி
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடனேரி பஞ்சாயத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவியை நமது இணையத்தின் சார்பாக வாழ்த்தினோம்.
ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பிறகு,அடிப்படை பணிகள் அனைத்தையும் துரிதகதியில் செய்து வருகிறேன்.
குடிநீர் பிரச்சனை,வாறுகால் சுத்தம் செய்தல்,மக்கும் குப்பை,மக்கா குப்பை தரம்பிரித்தல் என மக்கள் பணிகளை தங்கு...
கொரொனா- குடும்ப அட்டைக்கு ஆயிரம்
நிவாரணம்
கொரொனா பாதிப்பால் அனைவரின் அன்றாட வாழ்வாதாரம் முடங்கி உள்ளதை கருத்தில் கொண்டு,குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு.