ஊழியர்களுக்குள் பிரிவினை ஏன்? – சிவகங்கை சிக்கல்
பிரிவு உபச்சார விழா
சிவகங்கை மாவட்டத்தில் திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணிமாறுதலில் செல்லும் ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு நடந்த விழாவில் தான் உள்குத்து நடந்ததாக ஊரக வளர்ச்சித்துறையின் ஒரு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அனைவரிடம் அன்பாக பணியாற்றி, வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி செல்பவருக்கு நடந்த பிரிவு உபச்சார...
பிரியா விடை கொடுக்கும் சிவகங்கை
திட்ட இயக்குநர்
சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக மூன்று ஆண்டுகள் மக்கள் பணியாற்றி, இடமாறுதலில் அரியலூர் செல்லும் ஆ.ரா. சிவராமன் அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்வு நடக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி பிரதிநிதிகளும் மனதார நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
எங்கு பணி...
திட்ட இயக்குநருக்கு இதய நன்றி கூறிய ஊராட்சி செயலாளர்கள்
சிவகங்கை
மாவட்ட திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி இடமாறுதலில் அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் திரு.ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்த நிகழ்வு.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் மற்றும் மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநரை சந்தித்து இதய நன்றியை தெரிவித்தனர்.
சிவகங்கையில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் கொண்டாட்டம்
எழுச்சிநாள்
ஊராட்சி செயலளார்களுக்கு காலமுறை ஊதியத்திற்கான அரசானை வழங்கிய இந்நாளை வருடம் தோரும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்நிகழ்வை ஊராட்சி செயலாளர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு 30.11.2014 சிவகங்கை பார்வை திறன் குறையுடைய அரசு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவும், அதனை...
அனைத்து ஊழியர்களின் உள்ளம் கவர்ந்த திட்ட இயக்குநர்
நல்லதை பாராட்டுவோம்
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.
நம்மிடம் ஊராட்சி செயலாளர் ஒருவர் பேசியபோது, தவறு செய்யும் ஊழியர்களிடம் கடுமை காட்டுவார்.நன்றாக...
கூட்டத்திற்கு வராத ஊராட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்க
விடுநர்
ரா.சந்திரன்
3.வது வார்டு உறுப்பினர்
7/199 தெற்கு தெரு
கள்ளம்புளி
பொய்கை ஊராட்ச்சி
கடையநல்லூர் வட்டம்
தென்காசி மாவட்டம்
செல்:9344500490
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்
பொய்கை ஊராட்சி அலுவலகம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
பொருள்: பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்28/10/2024ல் நடைபெறும் சாதாரண கூட்டத்தில் கலந்து கொள்ளாத துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய கோருதல் தொடர்பாக
வணக்கம்...
யாருக்கு அதிகாரம் – ஏடிபி க்கா? பிஏபிடி க்கா?
நிர்வாகம்.
ஒரு மாவட்ட ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பு என்பது உதவி இயக்குநர் (ஊராட்சி) தலைமையிலேயே நடத்தப்படுகிறது.
இடமாறுதல் செய்யும் அதிகாரம் பிஏபிடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றியம் விட்டு வேறொரு ஒன்றுயத்திற்கு ஊராட்சி செயலாளர்களை மாற்றுவது மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யும் அதிகாரம் ...
வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் – ஒற்றர் ஓலை
தலைவா...நான் இதுவரை அறிந்து வந்து சொன்ன விசயத்திலேயே வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் முக்கியமானது.
ஒற்றா...விசயத்த சொல்லும். உண்மையா....பொய்யா என சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளட்டும்.
சரி தலைவா... கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கட்டிட அனுமதி என்பது, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் உடனே வழங்க வேண்டும்.ஆனா, வில்லுப்பட்டி ஊராட்சியில்...
ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை மாவட்ட தலைவர் அறிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள
அறிக்கை....
தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21.08.2024 புதன் கிழமை அன்று மாவட்ட முழுமைக்கு ஊராட்சி செயலாளர்கள் சுமார் 350 நபர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட...
விருது பெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்
சிவகங்கை மாவட்டம்
சுதந்திர தினவிழா சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இஆப அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பணியை மிகச் சிறப்பாக செய்ததற்காக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் உதவி...