தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி – திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)
ஊராட்சி ஒன்றியங்கள் – உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)
ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)
அதன்படி சிவகங்கை மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி அலுவர் ஆக பதவி ஏற்றுள்ளனர்.
அதன்விவரம்
உதவி இயக்குநர் (ஊராட்சி)
1. சிவகங்கை
2.திருப்புவனம்
3 .மானாமதுரை
4.திருப்பத்தூர்
5 சிங்கம்புணரி
6 எஸ்.புதூர்
உதவி இயக்குநர்(தணிக்கை)
7 இளையான்குடி
8 காளையார்கோயில்
9.கல்லல்
10.தேவகோட்டை
11.சாக்கோட்டை
12.கண்ணங்குடி